Monday, November 25, 2019

நாஞ்செலி



தென்னிந்தியா முழுவதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சோ்ந்த 18 சாதிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முலை வரிப்போட்ட மனு தர்ம பாா்ப்பன சனாதன இந்துமதம்...

கேரளா ஈழவா சமூகத்தை சோ்ந்த நாஞ்செலி என்ற பெண்ணிடம் உனது முலை பெரிதாக உள்ளதால் இரட்டைவரி கட்ட வேண்டும் என்று முலைவரி கேட்டுவந்த திருவிதாங்கூா் சமஸ்தானம் அதிகாரிகளிடம் தனது முலையை அறுத்து வாழை இலையில் வைத்து எடுத்துக்கொள் என்றாள்.

நான் வரி கட்டமாட்டேன். முலை இருந்தால் தானே வரி கேட்பாய் என்று முலையை அறுத்து இறந்து போனாள்.

அதன் பிறகு தான் முலைவரி ரத்து செய்யப்பட்டது என்பது வரலாறு.

அந்த பெண்மணி நாஞ்செலியின்  நினைவாக கேரளாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இப்படி எந்த ஒரு மதத்தில் யாவது இந்த கேடுகெட்ட செயல் நடந்துள்ளதா?

இந்து பெண்களே சிந்திப்பீா்...!!!

இந்து மதம் என்பது minority யை சேர்ந்த கிறிஸ்தவம், இஸ்லாமியம், சீக்கியம், பெளத்த மதத்தை பின்பற்றுபவரிடம் இருந்து பார்ப்பனர்கள் பெரும்பான்மைக்காக Majority க்காக மட்டுமே ஆங்கிலேயர்களால் குறியீடு செய்யப்பட்டது இந்து மதம் என்று,

பார்ப்பனர் தவிர்த்து மற்றவர்களை அதாவது சத்திரியன், வைசியன், சூத்திரன் மற்றும் பெண்களை இந்துமதம் என்று பெயரளவில் சொல்வார்களே தவிர,

மற்றபடி ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயம் என்று வர்ணாசிரம கோட்பாடான சனாதன தர்மம் தர்மத்தை பார்ப்பனர்கள் ஒரு போதும் விலக்கி கொள்ள மாட்டார்கள் தமிழர்களே சிந்தியுங்கள்...

தமிழர்கள் இந்துக்களும் இல்லை!
பார்ப்பனர் சக இந்துக்களுக்கு சம வாய்ப்பு கொடுக்க போவதும் இல்லை!!

No comments: