Thursday, March 01, 2018

இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள்

இராணுவ சோதனை சாவடிகளில் உள்ளாடையை நீக்கி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இலங்கை மக்களுக்கு ஏற்படுத்த சில விசமிகள் களம் இறங்கிவிட்டதாகவே தெரிக்கின்றது.
இலங்கையில் தமிழ் பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் தமிழையும் சிங்கள பகுதிகளில் வாழும் முஸ்லிம்கள் சிங்களத்தையும் தமது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர். 95% முஸ்லிம்களுக்கு இரு மொழிகளையும் அறிவார்கள். இஸ்லாமிய தமிழர் , சைவதமிழர், கத்தோலிக்க தமிழர், காப்பிலி தமிழர் என்றெல்லாம் இங்கு கிடையாது. அவ்வாரே இஸ்லாமிய சிங்களவர்களும் கிடையாது. இப்படி கூறினால் சிங்களவன் கட்டி வைத்து உதைப்பான். ஏன் முஸ்லிம்களிடம் சென்று நீங்கள் தமிழர்தானே என கூறினால் ஆசையாக கூட்டிச்சென்று அந்த மலட்டு கொத்துரோட்டியை உண்ண வைத்துவிடுவார்கள். இது தான் இலங்கையின் இன்றைய யதார்த்தம்.
முஸ்லிம்கள் இலங்கையில் இப்போது தமக்கென்று ஒரு மொழியை உருவாக்கி கொள்ள அரபியை ஆங்காங்கே தாம் செறிந்து வாழும் பகுதிகளில் எழுதி வைக்க தொடங்கியுள்ளனர். இன்னும் 30-40 ஆண்டுகளில் இவர்கள் தமது மொழியாக அரபு மொழியை பேசக்கூடும்.
முஸ்லிம்கள் இலஙுகையில் தனியான ஒரு இனமாகவே வாழ்வதில் அவர்களுடைய இனப்பற்றை ஏனைய இனத்தினர் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. சிங்கள இன வெறியர்கள், தமிழ் இனவெறியர்கள் போன்று முஸ்லிம் இன வெறியர்களும் இந்த நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட இனம் ஏனைய இனங்களுக்கு எதிராக silent killers ஆக செயற்படுவதாக குற்றசாட்டை யாராவது சுமத்தினால் வழமையான பசப்பு வார்த்தைகளை அரசும் அதன் ஆதரவாளர்களும் கூறிக்கொண்டிருக்காமல் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்து நாட்டு மக்களை பாதுகாக்க முயலவேண்டும்.
இல்லாவிட்டால் இராணுவ சோதனைச்சாவடிகளில் உள்ளாடையை கழற்றி காட்ட வேண்டிய துர்ப்பாக்கிய நிலை இலங்கை மக்களுக்கு ஏற்படலாம்.
இன்று Save Syria என்று profile pic போடுபவர்கள் நாளை இலங்கையில் முஸ்லிம்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டிருப்பார்கள்.
இது தேவையா?

No comments: