Friday, December 14, 2018

அவா ஆத்துல vs நம்மாத்துல



அம்மபீ, வேத பாட சாலையில படிச்சுண்டிருந்தியே?
... ஆமாம் மாமா, ஏழு வருஷம் முடிச்சுட்டேன்...
ஏழு வருஷத்துல என்ன கத்துண்டே? சுருக்கமா சொல்லு..
... நம்மாத்துல நெய்ய பருப்புல ஊத்தணும்...
... அவா ஆத்துல .... நெருப்புல ஊத்தணும்...
.
.. நம்மாத்துல அரிசியை உலையில போடணும்...
... அவா ஆத்துல ..... தலையில போடணும்..
... நம்மாத்துல பூசணிக்காயை கூட்டுல போடணும்..
.
.. அவா ஆத்துல.. .. ரோட்டுல போடணும்..
அவா ஆத்து சாமானையெல்லாம் வீணடிச்சதுக்கு, அவாளண்ட காசும் வாங்கிண்டு,
கடைசியா.. ஸ்வாஹா சொல்லி முடிக்கணும்..

No comments: