Wednesday, March 13, 2019

#திராவிடம் அறிவோம் (77)

திராவிடம் அறிவோம் (77)

தந்தை பெரியார் இந்தித் திணிப்புக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிய பின், தமிழ்நாட்டில் மொழிப்பற்றும், நாட்டுப்பற்றும் கொண்டிருந்த பல்வேறு சக்திகளும், நீரோட்டங்களும் சுயமரியாதை இயக்கத்துடன் வந்து சேர்ந்து சங்கமித்ததன் காரணமாக உருவானதுதான், தனித்தமிழ்நாடு(திராவிட நாடு) கோரிக்கையாகும். அந்த வரலாற்றுச் சூழலிணைவில்தான் ‘தமிழ்த்தேசியம்’ முதன்முதலாக உருவாகியது.

No comments: