Wednesday, March 13, 2019

#திராவிடம் அறிவோம் (79)

திராவிடம் அறிவோம் (79)

’சுயராஜ்யமா? சுயமரியாதையா?’ என்ற கேள்வியை எழுப்பி ‘சுயமரியாதையை அடைவதே முதன்மையான இலட்சியம்’ எனப் பெரியார் இடைவிடாது கூறிவந்ததற்குக் காரணம், குடிமைச் சமுதாயத்தில் (civil society) மாற்றத்தை ஏற்படுத்தாமல் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதை மட்டும் குறிக்கோளாகக் கொள்வதை அவர் எப்போதும் ஆதரிக்கவில்லை.


தமிழர்களின் கைகளுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதாக இருந்தாலும் கூட, பார்ப்பனர் ஆதிக்கத்தையும் பார்ப்பனியத்தையும், சாதி ஏற்றத்தாழ்வுகளையும் ஒழிக்காத ஒரு குடிமைச் சமுதாயத்தில் மீண்டும் பார்ப்பன-பார்ப்பனீய ஆதிக்கம் தொடரவே செய்யும் என்று அவர் இடைவிடாது கூறிவந்தார்.

No comments: