Wednesday, March 13, 2019

#திராவிடம் அறிவோம் (80)

தமிழர் சாதிவாரியாகப் பிரிந்து கிடப்பதால் எந்தவொரு குறிப்பிட்ட சூத்திர சாதியாரும் ஆதிக்க சாதியாகி விடக்கூடாது என்பதற்காகவும், அந்த சூத்திர சாதியார் ஆதிக்கத்தால் தாழ்த்தப்பட்டோர் அரசியலதிகாரத்தில் உரிய பங்கினைப் பெற முடியாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவும் 1940 ஆகஸ்ட் 24, 25 இல் திருவாரூரில் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தையும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்காளர் தொகுதியை வலியுறுத்தும் தீர்மானத்தையும் நிறைவேற்றச் செய்தார் தந்தை பெரியார்.

No comments: