Wednesday, June 12, 2019

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம்

டோலி :- உங்களுக்கு என்ன அப்படி ராஜராஜன் மேல கோவம் ...அவர் எவ்வளவு பெரிய தமிழ் மன்னன் ...அவரை அசிங்கப்படுத்துறீங்க நீங்க
நான் :- ஒரே கேள்வி ..... உங்களிடம் நான் "தோழனாக பழகவா ???? இல்லை சோழனாக பழகவா ???
டோலி :- ஏன் அப்படி கேக்குறீங்க
நான் :- 12. மனைவிகளையும் .....342. அந்தப்புர காம கிழத்திகளையும் வைத்துக்கொண்டிருந்தவன் ராஜராஜ சோழன் ..( அதைவிட கொடுமை அவன் இறந்ததும் அவன் சொல்லிவைத்தபடி இவர்கள் அனைவரையும் உடன்கட்டை ஏற்றி ..உயிரோடு கொளுத்தினான் அவரின் பார்ப்பன ராஜ குரு ....)
சொல்லுங்க சோழன் சிறந்தவனா இல்லை தோழன் சிறந்தவனா
டோலி :- ரெண்டு ஹார்டின் ...மூணு கிச் ......
நான் :- இது யாருக்கு ....ராஜராஜனுக்கா ???
டோலி :- அந்த பொம்பள பொறுக்கிக்கு நான் ஏன் குடுக்க போறேன் ...ஹாஹா
நான் :- என்னங்க இப்படி பொசுக்குன்னு ஒரு தமிழ் மாமா மண்ணனை திட்டிபுட்டிங்க ....
டோலி :- ... ஹாஹாஹா
நான் :- அப்போறோம் ஒரு கொசுறு செய்தி ..இந்த "ராஜராஜன்" என்கிற பட்டம் எப்படி வந்தது என்றால் அக்கம் பக்கத்தில் இருந்த தமிழ் மன்னர்களை கொன்று குவித்து ..தமிழ் மக்களை சூறையாடி வாங்கிய பட்டம் தான் ராஜராஜன் ....
டோலி :- போதும் இனிமே அந்தாள பத்தி என்கிட்டே பேசாதீங்க ....
நான் :- யாரு நானா ?? அது சரி
......................
புரியாத தடிமாடுகள் கவனத்திற்கு ... ....ராஜராஜன் மட்டும் இல்லை ....ஏறக்குறைய அணைத்து மன்னர்களும் இப்படித்தான் .... மக்களின் வரிப்பணத்தில் மஞ்சத்தில் உண்டு கழித்த கழிசடைகள் தான் ..மண் ஆசை வெறியில் சொந்தமக்களையே போர் போர் என்று கொன்று குவித்த வெறியர்கள் தான் ....போய் வேறே பிழைப்பு மயிரை பார்க்கவும்

No comments: