Monday, June 10, 2019

திரிவேதி மங்கலம் சதுர்வேதிமங்கலம் etc

மூன்று வேதம் கற்றவர்களுக்கு திரிவேதி மங்கலம்..
நான்கு வேதம் கற்றவர்களுக்கு சதுர்வேதிமங்கலம்...
வேதம் எல்லாரும் கத்துக்கலாமா?
என்ன கேள்வி இது?
வேதத்தை பார்த்தே கண்ணை நோண்டுவோம்.
நாக்கை துண்டிப்போம்..
கேட்டே...காதுல ஈயத்தை காய்ச்சி ஊத்துவோம்...
அப்போ வேதம் கத்துக்காதவங்களுக்கு????
அதோ மாடு மூத்திரம் பெய்யுது பார்....புடிச்சிக் குடிச்சுட்டு படுத்து தூங்கு...

No comments: