Tuesday, September 24, 2019

மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்

"மூடிய பள்ளிக்கூடங்களை காமராஜர் திறந்தார்"னு சொல்ராங்களே. அந்த பள்ளிகளை மூடியது யார்? அவர்கள் மூடும் முன் அந்த பள்ளிகளை திறந்து வைத்தது யார்?

பள்ளிகளை திறந்தது - நீதிக்கட்சி
பள்ளிகளை மூடியது - பார்ப்பனன் ராஜகோபாலன்

தமிழர்களுக்கு கல்விக்கண் திறந்தவர் காமராஜர்னு சொன்னா, ஒளவையாரையம் திருவள்ளுவரையும் காட்டி காமராஜருக்கு முன்னால தமிழர்கள் படிக்கவேயில்லையா அதென்ன அவர் வந்து கல்வி கண் திறந்தாரு?  அப்படின்னு குதர்க்கமா கேக்கலாமா?

காவிரி பிரச்சனைக்கு மூல காரணமான குடகு பகுதியை கர்நாடகாவிற்கும் திருப்பதியை ஆந்திராவிற்கும் முல்லை பெரியாறு அணைப்பகுதியையும் பாலக்காட்டையும் கேரளாவிற்கு தாரை வார்த்து குடுத்தப்போ யாரு முதல்வர்?

காமராஜர் 1963ல முதல்வர் பதவியை ராஜினாமா பண்ணி பக்தவச்சலத்தை முதல்வர் ஆக்கினாரு. பக்தவச்சலம் இந்தி திணிப்பு பண்ணி துணை ராணுவத்தை வெச்சு துப்பாக்கி சூடு நடத்தினதாலே காங்கிரஸ் இருந்த இடமே தெரியாம போச்சு... அதெப்படி திராவிடலு அவர் பதவியை பறிக்க முடியும்?


No comments: