Tuesday, September 24, 2019

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை

இத்தனை கோயில் கட்டிய அடி முட்டாள்கள் ராஜாக்கள் ஏன் தமிழர்கள் படிக்க ஒரு பள்ளிக்கூடம் கூட திறக்கவில்லை இப்பொழுது தெரிகிறதா தமிழனுடைய வளர்ச்சியை தடுத்தவன் திராவிடன் அல்ல இந்த நாட்டை ஆண்ட மானங்கெட்ட தமிழ் மன்னர்கள் தான் காரணம் எதற்கெடுத்தாலும் திராவிடத்தை குறை சொல்லும் நண்பர்களே வரலாறை படித்து விட்டு யாரை யாரை விமர்சனம் செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் அனைவரும் படிக்க வேண்டும் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் அனைத்து சந்தோஷங்களும் அனைவருக்கும் கிடைத்திட போராடிய தலைவர்கள் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருந்து இருக்கிறார்கள் ஆனால் அதை அனைவருக்கும் சென்றடைய வாழ்நாள் முழுவதும் போராடிய தலைவர் தமிழின தலைவர் தந்தை பெரியார் மட்டுமே என்பதை உணர்ந்தவர்களுக்கு தெரியும் அவரை உணராதவர்கள் ஒருநாளும் அது தெரியப் போவதில்லை அதனால் பெரியாரை விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே இருக்கட்டும் ஒரு நாள் உண்மை தெரியும் விமர்சனம் செய்த வாயும் கையும் பெரியாரை போற்றும் நாள் வரும்

No comments: