Monday, June 04, 2018

பாப்பார பசங்க எப்பயுமே எல்லா விஷயத்தை சொந்தம் கொண்டாடுவானுங்க

பாப்பார பசங்க எப்பயுமே எல்லா விஷயத்தை சொந்தம் கொண்டாடுவானுங்க. எல்லா விஷயத்துலயும் அவனுங்க தான் முன்னோடியா இருக்கனும் னு நினைச்சிப்பானுங்க. நம்ப இல்ல னே இங்க எதுமே இல்ல னு ஒரு புத்தி அவனுங்க கிட்ட அதிகமா இருக்கும்..
அம்பேத்கர் னு ஒரு பாப்பார ஆசிரியர் இருந்தாரு அவரு தான் அம்பேத்கரை படிக்க வைச்சாரு சோறு போட்டாரு அதுக்கு நன்றி கடனா தான் அம்பேத்கர் பேரு வைச்சிகிட்டாருனு சொல்றது லா பெஸ்ட் Example ஆ எடுத்துகலாம்!
அதே மாதிரி திருவள்ளுவர்! திருவள்ளுவரையும் அந்தணர் பிராமணர் னு அலந்துவுடுவானுங்க. ஆனா கலைஞர் அதுக்கு ரொம்ப தடையா இருந்தாரு. திருவள்ளுவர் சிலைக்கு பூணூல் போடுறதையும் அரசு சார்பா வெளியிட்ட படத்தலயும் திருவள்ளூர் பூணூல் இல்லாம இருக்காரு னா அதுக்கு காரணம் கலைஞர்தான். திருவள்ளுவருக்கு பூணூல் போட்டு நம்ப ஆளா ஆக்கிக்க பாப்பார பசங்க எவளோ முயற்சி பன்னியும் அதுக்கு பெரிய தடையா இருந்தவரு கலைஞர் தான்.
இப்போ வரைக்கும் நிறைய பாப்பார பசங்க இதை சொல்லியே பொலம்பி கதறுவானுங்க. இதனால கூட கலைஞர் மேல அவளோ காண்டு அவுனுங்களுக்கு.
இந்த போட்டோ ல கலைஞரோட அந்த நக்கல் பார்வை அதுவும் வையிட்டா ஒரு கவுண்டர் கொடுத்து இருப்பாரு. அதான் எல்லாரும் செம்மயா சிரிக்கிறாங்க. They way he touches the thread and the look he gives ல அவளோ அர்த்தம் இருக்கு!

No comments: