Monday, July 30, 2018

கட்டுமரம் எங்களுக்கு மட்டுமான எண்டர்டைன்மெண்ட்

கருணாநிதி நிலைமை பார்த்து ஐரோப்பா வாழ் டுமீலர்கள் கொண்டாடுதுகள். என்னமோ இந்தியத்தமிழன் தான் இவங்கள கொன்ன மாதிரி.
நீங்களே சண்ட போட்டுக்கிட்டீங்க, இன்னைக்கு அடிச்சுப்போம் நாளைக்கு சேந்துப்போம் இது சகோதர யத்தம்னு சொல்லிக்கிட்டீங்க. இப்ப பழிய தூக்கு எங்க மேல போட்றீங்க.
மலையகத்தமிழர்கள மனுசனா கூட மதிக்காத கூட்டம்,
சிங்களன் கூட சேர்ந்து இந்திய தமிழர்களை விரட்டின கூட்டம்.
பிரபாகரன்/வி.பு.களுக்கு கருணாநிதி/திமுக ஆயிரமாயிரம் மடங்கு தேவல. குண்டடிபட்டு சாகுறதுக்கு/குடும்பத்தோட அகதியா வாழ்றதுக்கு, உள்ளூர்ல குடும்பத்தோட நிம்மதியா வாழ்ந்துட்டு லஞ்ச/ஊழல சகிச்சுக்கலாம்.
உங்க ரத்த/இன வெறியால நாங்க இழந்தது ஒரு (முன்னாள்) பிரதமர், 1200 ராணுவ வீரர்கள், பல அப்பாவி பொதுமக்கள்.
இலங்கைல இருக்குற மிச்சசொச்ச தமிழனாவது நிம்மதியா இருக்கணும்னு நெனைங்கடா. அவங்கள மொதல்ல படிக்க வைங்க, அப்றமா தமிழ்நாட்ல அரசியல் மாற்றம் கொண்டு வரலாம்.
ஒரு கசப்பான உண்மை, நீங்க திட்ற இதே கருணாநிதி இலங்கைல பொறந்திருந்தா, நீங்க இன்னைக்கி அகதியா திரிய வேண்டிய அவசியமில்ல. சிங்கள-தமிழன் பிரச்சினை வேற மாரி டீல் ஆகிருக்கும்.
ஒன் லைன் மெஸேஜ்: கட்டுமரம் எங்களுக்கு மட்டுமான எண்டர்டைன்மெண்ட்.


பாஜக, சில வலதுசாரி அமைப்புகள் மற்றும் சில அதிமுகவினர் கருணாநிதியை விமர்சிப்பதையும், திட்டுவதையும் கட்சி சார்பாக பார்த்து ஒதுக்கிவிடலாம்.
சில தமிழ்த் தேசியம் பேசுபவர்களும், ஈழ வியாபாரிகளும் கருணாநிதியை திட்டுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர்களை, நன்றி என்றால் என்ன என்று தெரியாத துரோகிகள் என்று தான் சொல்ல வேண்டும்.
இவர்களின் நொண்ணை தேசியத் தலைவன் 20 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்திருக்கிறான் என்றால் அதற்குக் காரணம் கருணாநிதிதான். எண்பதுகளின் இறுதியில் போய் சேர்ந்திருக்க வேண்டியவன்தான் பிரபாகரன்.
அன்றைய இந்தியப் படைகள் இந்த நொண்ணைத் தலைவனை சுற்றி வளைத்து, போட்டுத் தள்ள தில்லியிடம் இருந்து க்ரீன் சிக்னல் எதிர்பார்த்துக் காத்திருந்த போது, அன்றைய பிரதமருக்கு அழுத்தம் கொடுத்து இந்தியப் படைகளை பின்வாங்கச் செய்தவர் கருணாநிதி!
இவர்களின் நொண்ணைத் தலைவனுக்காக தன் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்ட போதும் தன் ஆதரவு நிலைப்பட்டை கருணாநிதி மாற்றிக் கொள்ளவில்லை.
ராஜீவ் படுகொலை கருணாநிதியை நிலைகுலையச் செய்தது. அந்த நொண்ணைத் தலைவன் இந்த அளவிற்கு போவான் என்பதை பத்பநாபா கொலையிலேயே புரிந்து கொள்ளாமல் போனதுதான் இவர்கள் விஷயத்தில் கருணாநிதி செய்த தவறு. ராஜீவ் படுகொலைக்கு பிறகு நேரடியான ஆதரவுப் போக்குகளை கருணாநிதி குறைத்துக் கொண்டாலும், எதிராக பேசி/செயல்பட்டதில்லை.
கருணாநிதியை 2009இல் மௌனமாக்கியது உங்கள் நொண்ணைத் தலைவனின் செயற்பாடுகள்தான்!
கொஞ்சமாவது நன்றின்னா என்ன, விசுவாசம்ன்னா என்னன்னு தெரிஞ்சிக்கங்கடா.

No comments: