Monday, July 30, 2018

கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்

கலைஞர் இல்லாவிட்டால் பிரபாகரன் செத்திருக்கமாட்டான் : அங்கிள் சைமனின் தும்பிகள்
அடேய், அரை மண்டைகளா
திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது
கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்
அவனுக்கு அடைக்கலம் கொடுத்து காத்ததே கலைஞரின் திராவிட எழுச்சி தமிழகம்தான்.
1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்
பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்
திராவிட எழுச்சியும் அது கொடுத்த ஆதரவுமே பிரபாகரனை துப்பாக்கி தூக்க வைத்தது
கலைஞரும் அவரின் திராவிட எழுச்சியும் இல்லாவிட்டால் பிரபாகரன் 1970களின் கடைசியிலே செத்திருப்பான், மூட்டை பூச்சியினை நசுக்குவது போல் நசுக்கி இருப்பார்கள்
1989ல் அமைதிபடையிடம் இருந்து பிரபாகரன் உயிரை காத்ததே கலைஞர்தான்
பிரபாகரனுக்கு 20 வருடம் உயிர்பிச்சை வழங்கியதே கலைஞர்தான், அதன் பின்னும் திருந்தாத மடையன் பிரபாகரன் மொத்தமாய் அழிந்தான்

No comments: