Monday, July 30, 2018

தமிழ்த்தேசியவியாதிகள் மாபொசியின் மிச்சசொச்சங்கள், தெருப்பொறுக்கிக்கூட்டம்

அன்றைய தனித்தமிழ் இயக்கத்தவரான மறைமலையடிகள், திருவிக, பெருஞ்சித்திரனார் ,தேவநேயப்பாவாணர் போன்றவர்கள் உண்மையான தமிழ் அறிஞர்கள்..
இன்றைய தமிழ்த்தேசியவியாதிகள் மாபொசியின் மிச்சசொச்சங்கள்..
பொறுக்கித்தின்பதைத்தவிர இவர்கள் கொள்கை என்ன?
திமுகவினர் பேசிப்பேசி ஆட்சியைப்பிடித்து பதவி, பணம் சம்பாதித்துவிட்டனர் ..நாமும் அதே பாணியில் பேசி,கத்தி ஆட்சியைப்பிடிப்போம் ,பணம் அள்ளுவோம் என்பதே கொள்கையாக செயல்படுகிறார்கள்..
எல்டிடியி தலைவர் பிரபாகரன் படத்தை இவர்கள் வைத்துக்கொண்டு செய்கிற காமெடிக்கு அவர் உயிரோடு இருந்தால் என்ன நடக்கும் ?
திமுகவினர் அதற்கு முன்பு ஒரு உண்மையான கொள்கை கோட்பாடுகள் கொண்ட கட்சியில் இருந்தார்கள்..செயல்பட்டார்கள்..பிரிந்து வந்தே தேர்தலில் ஈடுபட்டார்கள்..
பெரியாரிஸ்டுகளின் ஈழத்திற்கான கண்டணக்கூட்டத்தில் மேடையேறி மற்ற தலைவர்கள் பேசியதை உரக்க கத்திவிட்டு தனிகடைபோட்டு இவர்கள் செய்யும் பிழைப்புவாதம் சகிக்கவில்லை...
தமிழ்த்தேசியவியாதிகளிடம் மசாலாவும் கிடையாது,..கொள்கையும் கிடையாது..அரசியல் நாகரீகமும் கிடையாது..
தெருப்பொறுக்கிக்கூட்டமிது..

No comments: