Friday, May 19, 2017

புலிகள் & ராஜிவ் காந்தி

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு ஒரு தெளிவற்ற நிலைதான், இவர் காரணம் அவர் காரணம் என்று சொல்லிகொண்டே போகலாம் .மிக மிக முக்கியமான கேள்வி என்னவென்றால் ...யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...
விடுதலை புலிகள் இந்தியாவின் உதவிகிடைக்காமல் இருந்தால் கூட வென்றிருக்கலாம் மாறாக மிகவும் முட்டாள்தனமாக பகைத்து கொண்டார்கள் ...அது போரில் எவ்வளவு பெரிய பாதமாக அமையும் என்று கூடவா தெரியாது ? இதனால் மற்ற நாடுகள் விடுதலை புலிகளுக்கு உதவும் வாய்ப்பும் பறிபோனது ...ஏனினில் அவர்களை பொறுத்தவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவு என்பது ராஜிவ் படுகொலையை ஆதரிப்பது போன்றது, அந்த தவறை அவர்கள் ஒருபோதும் செய்யமாட்டர்கள் ...அது தான் நடக்கவும் செய்தது ..எந்த நாட்டின் உதவி இல்லாமல் எப்படி ஓர் உள்நாட்டின் போரை வெல்ல முடியும் ? அதுவும் தன் பக்கத்தில் இருக்கும் பெரிய நாட்டை பகைத்துக்கொண்டு ?
மீண்டும் சொல்கிறேன் ..
யார் இல்லையென்றால் ராஜிவ் காந்தி படுகொலை நடந்திருக்காது என்ற கேள்விக்கு உண்டான பதில் விடுதலை புலிகளாவே இருக்கின்றனர்.
இதை விடுதலை புலிகளும் எங்கும் எப்போதும் மறுக்கவில்லை.
நமக்கு ஒருவரை பிடித்திருக்கோ இல்லையோ ... எந்த நாடும் தன் முன்னாள் பிரதமரை (மீண்டும் ஆகப்போகும் பிரதமரை) ஓர் இயக்கம் படுகொலை செய்தால் ஒருபோது அந்த இயக்கத்தை விட்டுவைக்காது. அதுவும் மற்ற நாட்டின் இயக்கம் கொன்றுவிட்டால் அதற்கு பதிலடி கொடுத்தே தீரும் ...
எப்போது ராஜிவ் படுகொலை நடந்ததோ அன்றிலிருந்து ஈழ விடுதலையின் தோல்வி தொடங்கியது ...

No comments: