Saturday, May 20, 2017

ராஜிவ் கொலை

ராஜிவ் கொலைகுற்றவாளிகள் பற்றி என் பதிவுகளில் யாரும் பின்னோட்டம் இடவேண்டாம், அப்படி பதிவிட்டால் நீக்கபடும், நட்பும் துண்டிக்கபடும்
ராஜிவ் கொலையில் இவர்களுக்கு சம்பந்தம் இல்லை என சொல்லவேண்டியது நீங்களோ, நானோ அல்ல, அதில் மிக முக்கியான குரல் பிரபாகரனிடம் இருந்து வந்திருக்க வேண்டும்
இவர்கள் நிரபராதிகள் என அவன் தான் சொல்லியிருக்க வேண்டும், ஆனால் அவனுக்கோ இந்த 7 பேரும் சயனைடு கடித்த பட்டியில் இருந்ததாகவே நினைவு, அவன் முடிவு அப்படி
ஆக அந்த 7 பேரும் என்றோ மாவீரர் ஆகிவிட்டவர்கள், அதனால் அந்த குற்றவாளிகளை பற்றி இங்கு வந்து சொல்லிகொண்டிருக்க வேண்டாம்..
அவர்களை காப்பாற்றும் பொறுப்பு புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் இருந்தது, சாட வேண்டுமென்றால் அவரை சாடுங்கள்
நளினி சம்பாதித்து படிக்கவைக்க முடியாத நளிய்யினின் மகள் லண்டனில் டாக்டராகிவிட்டாள், படிக்க வைத்தது யார்? கூலி கிடைத்ததா இல்லையா?
எல்லோரும் அவரவர்க்கான கூலியினை பெற்றுவிட்டார்கள், கூலிப்படை கொடுத்துதான் கணக்கை முடித்திருக்கின்றது
அதனை பற்றி பேசாமல் இருப்பது நல்லது

ஆரம்பத்திலேயே தூக்கில் போட்றுந்தா இன்னேரம் மறந்துறுப்பாய்ங்க.

ராஜிவ் அமைதிபடையினை அனுப்பினார் அதனால் புலிகளால் செத்தார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்
அட மானிட பதர்களா, தமிழனத்தினை இலங்கை மண்ணிலிருந்தே கருவருப்பேன் கன கங்கணம் கட்டி நின்ற தமிழின விரொதி ஜெயவர்த்தெனே என்றொருவன் இருந்தானே, கொழும்பில் 10 ஆயிரம் தமிழரை கொளுத்தினானே, யாழ்பாண நூலகத்தை கொழுத்தினானே அவனை என்ன செய்தார்கள் புலிகள்?
அமைதிபடையினை இலங்கைக்கு அழைத்த ஜெயவர்த்தனேக்கு என்ன நடந்தது? ஒன்றுமே இல்லை
ஈழசிக்கலின் பிதாமகன் ஜெயவர்த்தனே, அவன் தான் ராஜிவினை தந்திரமாக இழுத்துவிட்டு, புலிகளை சீண்டிவிட்டு ஆடியவன், அவனுக்கு புலிகளும் எதிரி , இந்தியாவும் எதிரி
ஆனால் இருவரையும் மோதவிட்டு இந்தியாவினை ஓரங்கட்டி , பின் புலிகளை எப்படி ஒழிக்கவேண்டும் என அஸ்திவாரம் எழுப்பியவனும் அவனே
புலிகள் வீரர்கள், மானமுள்ளவர்கள், பழிவாங்குவதில் சூரர்கள் என்றால் ஜெயவர்த்தனேவினை கொன்றிருக்கவேண்டும் செய்தார்களா?
அட அதன் பின்னாவது கோத்தபாய, மஹிந்த என தொட்டார்களா?
புலிகள் என்பது யார்? தனக்கு பிடிக்காதவர்களை அவர்கள் எதிர்பாரா நேரத்தில் நம்ப வைத்து அடித்து கொல்லும் கூட்டம்
ராஜிவ், பிரேமதாசாவினை அப்படித்தான் கொன்றார்கள், விழிப்பாக இருப்பவன் பக்கம் செல்ல கூட மாட்டார்கள்
அதுவும் ஜெயவர்த்தனே போல அமெரிக்க விசுவாசி என்றால் அவன் பக்கமே செல்லமாட்டார்கள், அதுதான் புலிகள்
ஒருசிலர் இன்று அமைதிபடை , பழி என என்னமோ சொல்லிகொண்டிருக்கின்றான்
அப்படி மானமுள்ள புலி ஏன் ஜெயவர்த்தனே பக்கம் செல்ல கூட இல்லை என பதில் கேள்வி கேட்டால் பதிலே இல்லை
அமைதிபடையினை வரசொல்லி கேட்டதே ஜெயவர்த்தனே தான், அவன் மகாராஜா போல வாழ்ந்து நிம்மதியாக செத்தான்
ஏன் புலிகள் ஜெயவர்த்தனேவினை கொல்லவில்லை என எவனாவது மலையாள மந்திரவாதியினை பிடித்து, பிரபாகரன் ஆவியினை துப்பாக்கி முனையில், சயனைடு குப்பியில் வரவழைத்து கேட்டால் தான் உண்மை தெரியும்..
இப்படியான கோணங்கள் எல்லாம் சீமானிய அடிப்பொடிகளிடம் இல்லை, அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் கலைஞர் ஒழிக...
சிதறி செத்திருக்க வேண்டியவன் ஜெயவர்த்தனேவே தவிர ராஜிவ் அல்ல, இதுதான் உண்மை
வரலாறு இப்படி இருக்க சிலர் இன்று குதித்துகொண்டிருக்கின்றான்
அவனுகளும் அவனுக படித்த ஈழமும்.. போங்கடா டேய்

யார் தமிழ் மக்கள் , அவன் ஸ்ரீலங்கா தமிழன் டா , நீ இந்திய தமிழன் டா , அவன் கொன்னது உன்னோட நாட்டு பிரதமரை , ,, இந்தியா செய்யாம விட்டது MOAB (அமெரிக்கா காரன் ஆப்கானிஸ்தான் ல போட்டான் ல அது) அங்கே போடாம விட்டது தான்டா , அப்படி போட்டு இருந்தால் இன்னைக்கு நீங்கல்லாம் சத்தம் போட மாட்டிங்க .


 
 

No comments: