Monday, January 22, 2018

சாணாரின் நிழல் பட்டால், பார்ப்பான் தீட்டாகிப் போய்விடுவானாம்

பனை மரத்தில் சாணார் கள் எடுக்கும்போது கீழே பார்ப்பான் நடந்துபோனால்மே லே இருப்பவர் கைதட்டவேண்டும். அந்த சத்தம் கேட்டு, பார்ப்பான் ஒதுங்கிப்போவான். காரணம், சாணாரின் நிழல் பட்டால், பார்ப்பான் தீட்டாகிப் போய்விடுவானாம்!

No comments: