Sunday, January 21, 2018

மனம் புண்படுகிறது விமர்சிக்காதே

இன்றைக்கு மனம் புண்படுகிறது விமர்சிக்காதே ன்னு சொல்லுவான்
அப்புறம் நீ மட்டும் ஏன் விரதம் இருக்கல
சனிக்கிழமை ஏன் கோவிலுக்கு வரலை
தொழப்போற நேரத்தில் ஏன் கடையை திறந்து வைச்சிருக்கே
தசமபாகம் ஏன் கொடுக்கல
பாவமன்னிப்பு ஏன் கேட்கலை
இப்படி வரிசையா எதையாவது தூக்கிட்டு வருவான்
அதுக்கெல்லாம் இடமே கொடுக்கப்பிடாது .
கடவுள் இல்லை ஏமாத்தாதே ஏமாறாதேன்னு முதல்லே அடிச்சிடனும். நேரம் வாய்ப்பு
கிடைக்கும் போதெல்லாம் விமர்சிக்கனும்

No comments: