Sunday, January 21, 2018

பார்ப்பான்களுக்கும் ஷர்மாக்களுக்கும் இந்த பதிவு சமர்பணம்...

பார்ப்பான்களுக்கும்
ஷர்மாக்களுக்கும் இந்த பதிவு சமர்பணம்...
ஆ ஊன்னா..
முத்து இராமலிங்க தேவரை ஆன்மீகம்னு சப்போர்ட்டுக்கு இழுத்துக்கிற பார்ப்பான் பணியா ஷர்மாக்களே....
அடேய் 1939ல வைத்தியநாத அய்யர் தலித்துகளுடன் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தியபோது அவரை சனாதான தர்மத்திற்கு எதிராக செயல்பட்டால் அவரை கொலைசெய்ய தயங்க மாட்டோம் என பட்டர்கள் சொன்னபோது..
அவர்களுடன் நான் வருகிறேன் என்று முடிந்தால் தடுங்கள் என்று அப்பொழுதே உங்களை விரட்டியவர் தேவர்..
உடனே நடேசஅய்யர் தலைமையிலான பட்டர்கள் கோவிலில் சாணார்கள் பறையர்கள் நுழைந்ததால் மீனாட்சி வெளியேறிவிட்டாள் இனி மீனாட்சி இருக்குமிடம் நடேசய்யர் வீடு அமைந்த முனிசிபல் ஆபிசில் சிலையை வைத்து அதை வழிபட்டார்கள். மக்கள் யாரும் கண்டு கொள்ளாததால் ஒரு வருடம் கழித்து மீண்டும் மீனாட்சியம்மன் கோவிலில் பூஜையை தொடங்கினார்கள்.
தேவர் தொடை தட்டி நின்னதே உங்க சானதான வர்ணாசிரமத்தை எதிர்த்துதான்டா ஷர்மாக்களா..
அப்ப தேவர் வாழ்ந்த
ஆன்மீகம் எது தெரியுமா..??
அவர் வாழ்ந்தது தமிழின மார்க்கமான வள்ளலார் பெருமானை பின்பற்றினார்..
வள்ளலாரைப் போலவே அமர்ந்த நிலையில் சமாதி வைக்கச் சொல்லி மறைந்து போனவரை..
உங்களது கலவர அரிப்பிற்காக ஒரு பெரும்பான்மை சமூகத்தை அடியாளாக்கி தேவர் சமுதாயத்தை சூழ்ச்சி வலையில் விழ வைக்கமுடியாது அம்பிகளா..
தமிழன் தன் வரலாறை
நன்றாக அறிந்தவன்
ரொம்ப சாபம் வுட்டா அப்புறம் கட்டி உங்களுக்குதான் வரும்..
மிகச் சிறப்பான பதிவு மாமா
கங்கை வடகரை மா.த.குமார்

No comments: