Wednesday, January 09, 2019

நாங்கள் 25 ஆண்டுகளாக பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரம் செய்து வருகிறோமே

நாங்கள் 25 ஆண்டுகளாக பார்ப்பன ஒழிப்பு பிரச்சாரம் செய்து வருகிறோமே!எவ்வளவு பேசியிருக்கிறோம்.அதனால் ஏதாவது சிறு கலவரமாவது உண்டாயிற்றா??

ஒரு பார்ப்பானுக்காவது சிறு அடியாவது பட்டிருக்குமா? எந்த பார்ப்பான் வீட்டிலாவது கலவரம் செய்தோமா?அவர்களின் கொள்கைகளை அவற்றின் சுழ்ச்சிகளை திராவிடர்களுக்கு எடுத்துக்காட்டி பிரச்சாரம் மட்டுமே செய்து வந்தோம்.

சமுதாயத்தில் அவர்கள் வேறு,நாம் வேறு நம் விடுதலைக்கு முற்போக்காக நம் மக்கள் நடந்து கொள்ளவேண்டியதை பேசுகிறோம். நாகரிகமான முறையில் போராடுகிறோமே தவிர குத்து,வெட்டு கொலை,பலாத்காரம்,நாசம் ஒழுங்கு மீறிய காரியம் செய், கொள்ளையடி! என்றா சொல்லிக்கொண்டா திரிந்தோம். அதற்காக நம் கருத்து வெற்றி பெறாமலா போய்விட்டது?

விடுதலை - 20.9.1952

ஆனால் மறுமுனையில் சர்வ வல்லமை பொருந்திய கடவுளின் பக்தாள்கள் பார்ப்பானின் பசப்புகளை நம்பி கலவரம் செய்து காவல் துறைக்கு அஞ்சி ஓடும் அழகை காணீர்..


No comments: