Wednesday, January 09, 2019

ஈழத்தில சாதி கிடையாதா?? அடேய் சாதினாலதான் அங்க போரே நடந்துச்சு??

ஈழத்தில சாதி கிடையாதா?? அடேய் சாதினாலதான் அங்க போரே நடந்துச்சு??
கொழும்பில் வேளாளர்கள் நடத்திய வணிக ஆதிக்கமே இத்துணை பெரிய அழிவிற்கு காரணம். இது தான் ஆணிவேர்.அதெல்லாம் விட்டுட்டு உதவ வந்தவனை கொலைகாரன்!துரோகி!என சாடுவது எந்த வித நியாயம்??

No comments: