Wednesday, January 09, 2019

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது

இந்த பெரியார் பாய்ஸ்தான் கடவுளே இல்லைனு சொல்ரானுங்கலே அப்புறம் என்ன மயிருக்கு பெண்களை அனுமதிக்கனும் மாட்டு கறிய சபரிமலையில் சமைக்கனும்னு சொல்ரானுங்க
கடவுளே இல்லை என்று சொல்ரவன் எதர்க்கா இந்து கடவுளை மட்டும் விமர்சனம் பன்றாங்க

சமூகநீதி அரசியல்ங்குறது எல்லோருக்குமாது. ஆண் பெண் மூன்றாம் பாலினம் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூதாய மக்கள் அனைவருக்குமாது. சிலரை போல இந்துக்களுக்காக குரல் கொடுப்போம்னு பார்ப்பனர் உயிர் சாதி வசதி படைத்த மக்களுக்கான அரசியல் இல்லை !!  

No comments: