Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (24)

#திராவிடம்அறிவோம் (24)

26.01.1965. - டி.எம். சிவலிங்கம்.

27.01.1965. - கீழப்பழுவூர் சின்னச்சாமி.

28.01.1965. - விருகம்பாக்கம் அரங்கநாதன், அய்யன்பாளையம் வீரப்பன், ரங்கசமுத்திரம் முத்து, விராலிமலை சண்முகம், கோவை தண்டபாணி, கீரனூர் முத்து

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள். திராவிட இயக்கம் தியாகத்தால் வளர்ந்தது.

No comments: