Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (32)

#திராவிடம்அறிவோம் (32)

1969 ஆம் ஆண்டு கலைஞர்  முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின், திரு.ஏ.என்.சட்டநாதன் அவர்கள் தலைமையில் பிற்படுத்தப்பட்டோர் நலக் குழு அமைக்கப்பட்டு, அந்தக் குழு அளித்த பரிந்துரையினை ஏற்று, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதுவரை 16 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீட்டு அளவை 18 சதவிகிதம் என்று உயர்த்தி 7-6-1971 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.

 அதே ஆணையில்தான் அதுவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25 சதவிகிதம் என்றிருந்த இடஒதுக்கீடு 31 சதவிகிதமாக  உயர்த்தப்பட்டது

No comments: