Wednesday, August 08, 2018

#திராவிடம்அறிவோம் (26)

அரசு அலுவலர் குடும்பப் பாதுகாப்பு நிதி - 1972

1972 தந்தை பெரியாருடன் பங்கேற்ற அரசு அலுவலர் மாநாடு. இதில்தான் பனிக்காலத்தில் அரசு அலுவலர் இறக்க நேரிட்டால் ரூபாய் பத்தாயிரம் அவர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் கலைஞர் அறிவித்தார். அத்தொகை இப்போது ரூபாய் ஒரு லட்சமாக உயர்ந்துள்ளது.

No comments: