Tuesday, May 28, 2019

ரம்ஜான் நோன்பு காமெடிகள்...

ரம்ஜான் நோன்பு காமெடிகள்...
யாரும்_சிரிக்ககூடாது...!
ரம்ஜான் நோன்பு என்பது நாள் முழுவதும் எச்சிலைக் கூட விழுங்காமல் கடும் பட்டினி விரதம் இருக்கும் ஒரு நோன்பு என்று எல்லோரையும் ஏமாற்றிக் கொண்டு திரிகிறார்கள் இஸ்லாமியர்கள்
மாலை நோன்பை முடித்து தொழுகை முடிந்தவுடன்...
முதலில் இரவு 7 மணிக்கு ஒரு டம்ளர் கஞ்சி.
7:30 மணிக்கு சாப்பாடு, மாட்டுக் கறி கொழம்பு,
4 முட்டை, ரசம், ஆட்டுக்கறி வருவல், தயிர்.
8:30 மணிக்கு ஆப்பிள், மாம்பழ ஜூஸ்.
9:00 மணிக்கு ஒரு டம்ளர் பால்.
9:30 மணிக்கு தூக்கம்.
அதிகாலை 1:00 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து
மீண்டும் கோழி பிரியாணி, ஆட்டுக்கறி வருவல்,
2 முட்டை, தயிர்.
1:30 மணிக்கு மீண்டும் தூக்கம்.
5:30 எழுந்து விலாப்புடைக்க சாப்பாடு,
ஆட்டுக்கறிக் கொழம்பு, மீன் வருவல், தயிர்,பின் 10 நிமிட இடைவெளியில் 10 பேரீச்சம் பழம், ஒரு சொம்பு தண்ணீர்.
இதுக்கு_பின்னாடியும்_அடுத்த_15_மணி_நேரத்துக்கு
அந்த_அல்லாவுக்கே_பசிக்காதே..
இதில் எங்கு வந்தது கடும் நோன்பு.உடலை சுத்தமாக்கும் உள்ளத்தை சுத்தமாக்கும் என்று பிரசங்கள் வேற...
அல்லாவுக்கே அக்கப் போருடா...

No comments: