Wednesday, May 29, 2019

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்

இந்து மதத்தை ஏன் நாங்கள் எதிர்க்கிறோம்...?

சொந்த மகனின் திருமணம் என்றாலும், விதவைத் தாய் முன் நின்று வாழ்த்த முடியாது. 

ஏனென்று கேட்டால், கழுத்தில் தாலி இல்லை; நெற்றியில் குங்குமம் இல்லை; பூ இல்லை, பொட்டு இல்லை, என்று சொல்லி, நம்முடைய சொந்தத் தாயையே விதவை என்று சொல்லி, தள்ளி வைத்தக் கொடுமைக்குப் பெயர்தான் ஆரிய மதம் - வேத மதம் - இந்து மதம் என்கிற வைதீக மதம். இதுதான் பார்ப்பனீயம் என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள். 

அதற்காகத்தான் அந்த மதத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.

No comments: