Friday, April 20, 2018

பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க...

"பாம்பு... பார்பான்.. முதலில்... அடிக்க..." இந்த சொல்வாடை ஏன் வந்தது என்பது எச்ச ராஜா.. சேகர்.. சு.சாமி.. குருமூர்த்தி.. நாராயணன்.. கேடி ராகவன்... ராமசுப்பு.. தினமலம்.. துக்ளக் சோ.. போன்றவர்களின் செயல்பாடுகளை பார்த்ததும் புரிகிறதா?? இந்த காலத்திலேயே இப்படி என்றால், சில பத்தாண்டுகளுக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனீய கும்பல் எப்படியெல்லாம் நமது முன்னோர்களை ஏமாற்றி, ஏய்த்து, பொய்சொல்லி பிழைத்திருக்கும்??? எப்படியெல்லாம் ஆணவ திமிரோடு நடந்திருக்கும்?? புரிகிறதா??
அறிவியலுக்கு புறம்பான செய்திகளை உண்மை போல பரப்புவது.. புராண கற்பனைகளை உண்மை போல பேசுவது... இப்போதைய அறிவியல் கண்டுப்பிடிப்புகளை, பண்டைய பாரத சம்ஸ்கிருத அறிவாளிகள் கண்டுபிடித்துவிட்டதாக வாய் கூசாமல் சொல்லுவது... காலத்துக்கு ஏற்றவாறு பொய்களை மாற்றி, அக்காலகட்டத்துக்கு ஏற்ற கற்பனை மசாலாக்களை தூவி, தங்களது மோசடிகளை தொடர்வது.... இதெல்லாம் இந்த புரட்டு கும்பலின் செயல்பாடுகளுக்கு சில உதாரணங்கள்...
துணிந்து பொய்சொல்வது, அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது, உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனீயத்தின் முதன்மையான பண்புகளில் சில என அண்ணா ஆரிய மாயையில் விளக்கியுள்ளார்..

No comments: