Friday, April 20, 2018

புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை

அதென்ன, புலம்பெயர் ஈழத்தமிழ் 'வந்தேறிகளுக்கு' என்றுமில்லாத அளவிற்கு இன்று தமிழக அரசியல் மீது இவ்வளவு அக்கறை?
சின்னப்பிரபாகரன் சீமானை களமிறக்கி, இந்திய ஏகதிபத்தியத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டி, திராவிடத்தை தவிடுபொடியாக்கி, ஆரியத்தை அடித்து நொறுக்கி, ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்கள் பூண்டுள்ள அடிமை விலங்கை உடைத்து, வந்தேறிகளை விரட்டி, தமிழ்நாட்டை பிரித்து, அதை ஈழத்தோடு இணைத்து.... யப்பப்பா.... மெய் சிலிர்க்கிறது.
நீ உன் இலங்கை அரசியலை கவனி, போதாதென்றால் நீ வந்தேறியாக குடியேறிய நாட்டில் நடக்கும் அரசியலை கவனி, எல்லாவற்றையும்விட உனது அடுத்த தலைமுறையை முன்னேற்றுவதற்கு வழியை பார். இங்க உள்ள அரசியல நாங்க பாத்துகிறோம்.
முடியாதா, ஒரு 28 கிலோ ஆமைக்கறியை சின்னப்பிரபாகரனுக்கு அனுப்பி வை. சிந்தாமல் சிதறாமல் தின்னு முடிப்பார்... அதை பண்டரிபாய் மாதிரி பாத்து ரசி. அத விட்டுட்டு...

No comments: