Friday, April 20, 2018

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்

வன்னியர் நினைத்தால் நாடாள முடியாது- சீமான்
அப்படியா(ணே)!! சரி"ணே" சரி"ணே"...
அப்போ நாடாரான நீங்கள் நினைத்தால் மட்டும் நாட்டை ஆண்டு கிழிச்சிடுவிங்களோ?? ஊரு உலகத்துல எல்லா சாதிக்காரனும் தான் நாடாள ஆசைப் படுறான்... ஆனா என் சாதிக்காரன் ஆசைப்பட்டா மட்டும் உங்களுக்கு ஏன் கை கால் எல்லாம் கிடு கிடுனு ஆடுது?? நரம்புத் தளர்ச்சியா??
அது இருக்கட்டும்... கீழே உள்ள படத்துல ஒருத்தன் கூட நின்னு கட்டிப் புடிச்சிகினு போஸ் கொடுக்குறிங்களே... அந்த பொறுக்கிப் பய யாரு??


இவன் பெயர் அரி! தென் மாவட்டத்து கூலிப்படைத் தலைவன் ராக்கெட் ராஜாவின் (நாடார்) கையாள், எடுபுடி, சசிகலா புஷ்பாவின் பாடிகார்ட் இத்யாதி இத்யாதினு பல முகங்கள் இவனுக்கு உண்டு..
என்கவுண்டரில் கொல்லப்ட்ட தூத்துக்குடி ரவுடி வெங்கடேஷ், பசுபதி பாண்டியன் கொலைக் குற்றவாளி சுபாஷ், வழிப்பறி & ஆட்கடத்தல் பேர்வழி செல்வின், ரவுடி ராக்கெட் ராஜா போன்ற சமூக விரோதிகளின் புகைப் படங்களை பயன்படுத்தி வண்ண வண்ண போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டி விளம்பரம் செய்து வருபவன்... நாடார் சாதி அமைப்பு ஒன்னு வச்சி நடத்துறான்...
சரி அவன் எப்படினா இருந்துட்டு போவட்டும், அதில் எனக்கொன்னும் பிரச்சனை இல்லை! என்னோட கேள்வி எல்லாம் ஒன்னே ஒன்னு தான்...
தலை சிறந்த தமிழ்தேசியப் போராளி என்றும், செந்தமிழன் என்றும் தன்னைத் தானே கூறிக் கொள்ளும் சீமானுக்கு இந்த பொறுக்கிப் பயலோட என்ன வேலை??
#குறிப்பு :- இது எதிர்பாராத ஒரு சந்திப்பு என்றும் எதார்த்தமாக எடுத்த படம் என்றும் யாரும் வந்து முட்டுக் கொடுக்காதிங்க.. இது போல பல இடங்களில் வெவ்வேறு சூழல்களில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்களை என்னால் காட்ட முடியும்..

No comments: