Wednesday, September 04, 2019

கலவரம், ஊர்வலம், கடல் தண்ணீர், என்றால் காணாமல் போகும் பார்ப்பன அம்பிகள்...???

கலவரம், ஊர்வலம், கடல் தண்ணீர், என்றால்
காணாமல் போகும் பார்ப்பன அம்பிகள்...???



சூத்திர அடிமை :
ஏன் ஐயரே புள்ளையார் ஊர்வலம் போறோம்.
புள்ளையார கடல்ல கரைக்க போறோம்.
உங்க புள்ளாண்டான அனுப்ப கூடாதா?

ஐயர் :
அடேய் அபிஷ்ட்டு.
அவனுக்கு கோச்சிங் கிளாஸ் இருக்கு.
அவன் நீட்டா நீட்டுக்கு படிக்கணும்.
ஐஐடி எக்ஸாமுக்கு படிக்கணும்.
ஊர்வலம் போய் கலாட்டா பண்ண தான்
உங்க புள்ளைங்க இருக்காங்களே.
விநாயகரை கடல்ல கரைக்க போய்
அலை அடிச்சிண்டு போய்ட்டா என்னடா பண்றது?
அபிஷ்ட்டு அபிஷ்ட்டு.
கலவரம் பண்ண,
ஜெயிலுக்குப்போக போக
தண்ணீல விழுந்து சாகத்தான்
சூத்ரா உங்கள வச்சி இருக்கோம்.
நீ என்னடானா என் புள்ளாண்டான கூப்பிட்ற.

மாமி :
ஏன்னா நீங்க மைண்ட் வாய்ஸ்னு நெனைச்சிண்டு
சத்தமா பேசுறேள்.

ஐயர் : அச்சச்சோ ஆமாம் ஆமாம்.
(சூத்திர அடிமையை பார்த்து)
டேய் அம்பி விநாயகருக்கு ஊர்வலம்
போனா புண்ணியம்டா.
போ போ புண்ணியத்தை தேடிக்கோ.....

(ஐயரின் மைண்ட் வாய்ஸ்: புண்ணியம் என்ற இந்த ஒரு வார்த்தையை வைத்துதான் உங்களைப் போன்ற முட்டாள்களை ஏமாற்றிண்டு இருக்கோம்டா அம்பி...)

No comments: