Tuesday, January 09, 2018

தேவதாசி என்ற வார்த்தை க்கு தான் சங்கிகள் இறைவனுக்கு தொண்டு செய்யும் மகளிர் என அர்த்தம் கற்பித்தார்களே பின் ஏன் ஆத்திரபடுகிறார்கள்

"தேவதாசி" முறையை புண்ணியம் / ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டு / பாக்கியம் அப்புடீன்னு சொன்ன கூட்டம் தான் இன்னக்கி கவிஞர் வைரமுத்துவ கரிச்சு கொட்டுது...
இதன்மூலமா,
1. அவங்க வாயாலேயே "தேவதாசி" முறை எவ்வளவு கொடுமையானதுன்னும் ஒத்துக்குறாங்க
2. பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட மக்கள எப்புடி எல்லாம் ஏமாத்தி கொடுமை படுத்தீருக்காங்கன்னு புரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம் உருவாக்கி குடுத்துருக்காங்க
"தேவதாசி" முறைய ஒழிக்க பாடுபட்ட அனைத்து முன்னோர்களுக்கும் ஒரு பெரிய கும்புடு

No comments: