Monday, January 08, 2018

இசைக்கு ஜாதி இல்லை

இசைக்கு ஜாதி இல்லை
இசை வேளாளர் என்கிற ஒரு ஜாதியே இங்கு இருக்கிறது அறிவாளிகளே.
அதுமட்டுமில்லாமல் அந்த சமூகத்தை சார்ந்த பெண்கள் தேவதாசிகளாக அடிமை படுத்தப்பட்டார்கள்கள்.அவர்களின் ஆண்கள் சட்டை இல்லா வெறும் உடம்போடு இசைக்க கட்டாயப்படுத்தபட்டார்கள்.
மேளக்கார்கள் என்று அழைக்கப்பட்ட அவர்கள் பந்தியில் மற்றவர்கள் சாப்பிட்ட பின் கடைசியில் தான் சாப்பிட வேண்டும்.
அவர்களுக்கு மேலே துண்டு போடும் உரிமையை திராவிட இயக்கதலைவர் திரு பட்டுக்கோட்டை அழகிரி வாங்கி தந்தார். அதன் நினைவில் தான் அந்த சமூகத்தை சேர்ந்த தலைவர் கலைஞர் தன் பிள்ளைக்கு அழகிரி என்று பெயரிட்டார்.
அந்த சமூகத்தை சார்ந்த நாதஸ்வர வித்வான் டி என் ராஜரத்தினம் பிள்ளை கோயில் ஒன்றில் வாசிக்க போக ,அவரை சட்டை அணிய விடாமல் செய்ய,சட்டை போடாமல் வாசிக்க மாட்டேன் என்று அவர் தீர்க்கமாய் கூற வேறு வழியின்றி அவரை சட்டை அணிய அனுமதித்தது இன்னொரு வரலாறு.
இவ்வளவு இருக்கிறது மக்களே....
இதில் எதுவும் தெரியாமல் இசைக்கு ஜாதி இல்லை என்று சொல்லுவதெல்லாம் உச்ச பட்ச முட்டாள்தனம்/அயோக்கியத்தனம்.

"இசைக்கு ஜாதி கிடையாது ".
ஆனா பாருங்க..தேடித் தேடி இசை வேளாளர் ஜாதில இருக்க பொன்னுங்களுக்கு பொட்டு கட்டி தேவரடியார் பட்டம் சூட்டி, இசையயே வாழ்க்கையா வச்சிருந்தவங்கள, இச்சைக்கு இணங்கச்சொல்லி, "தீரர்" சத்திய மூர்த்தி அய்யர் வாயால " தேவரடியார் அவசியம் தேவை. சமூக நலனுக்கு தேவரடியார் தேவை" ன்னு சட்ட மன்றத்துல பேசி , வேணும்னா உங்க ஜாதி பொன்னுங்க வந்து அத செய்யலாமேன்னு ஒரு அம்மா கேட்டு செருப்படி எல்லாம் வாங்குனோம்...
ஏன்னா..இசைக்கு ஜாதியே கெடியாது..

இசைக்கு ஜாதி எல்லாம் கெடையாது பாருங்கோ.. நாங்களும் சேரிகள்ல எல்லாம் வாழுறோம் ...
எந்த சேரி சார் ?
வேளச்சேரி, பாண்டிச்சேரி.. நாங்க பாடுறது கூட கச்சேரி ன்னா பாத்துக்கோங்கோ.

இசைக்கு ஜாதி இல்லை...
#ஸ்ரீனிவாஸ்
அந்த பூணூலை அத்தெரிஞ்சுட்டு அப்புறம் பேசு...

இசைக்கு சாதி இல்லை
சரி வா மைலாப்பூர் கோவிலுக்கு உள்ள பறையடிக்கலாம் 


No comments: