Tuesday, January 09, 2018

ஆண்டாள் தேவதாசி

ஆண்டாளை, "தேவதாசி பெண்ணாக இருக்கக்கூடும்" என்று வைரமுத்து சொல்லி விட்டாராம். தமிழ்நாட்டு காவி கூட்டத்திடம் இருந்து கண்டனங்கள் தெறிக்கின்றன.
தேவதாசி என்றால் இவர்கள் ஏன் பதற்றப்படுகிறார்கள்?
தேவதாசி வழக்கத்தை கோயிலுக்குள் நுழைத்து, பெண்களை விபச்சாரம் செய்வதற்கு 'தேவதாசி' என்ற இந்து பண்பாடு வளர்த்தவர்களுக்கு இன்று தேவதாசி என்றால் அவமானமாக இருக்கிறதா?
இந்த மானம் / அவமானம் உணர்வை உருவாக்கியதே திராவிடர் பேசிய பகுத்தறிவு தானே?
மார்கழி மாதத்தில் நாய்கள் மஜாவுக்கு அலைவது போல், ஆண்டாளின் மார்கழி மாத புலம்பல் ஒப்பாரிகளை 'மார்கழி மாதத் திருப்பாவை' என்று இன்றும் கொண்டாடித் திரிய வேண்டுமா?
"என் பெரிய முலை மார்புகள் உனக்குத் தான்..."
"உன்னுடன் ஒவ்வொரு நாளும் செக்ஸ் செய்தே தீர வேண்டும்..."
"என் சாய்ந்த முலைகளால் உன் உடல் முழுவதும் தடவ வேண்டும்..."
இப்படி ஏராளமான காமக் கிளர்ச்சி வார்த்தைகளால் நாரயணன் கோயிலேயே கிடந்து,,,, தினம்,,, தினம் காமம் கொள்ள துடித்துக் கொண்டிருந்த ஆண்டாள், 'ஏன் தேவதாசியாய் இருந்திருக்கக் கூடாது?' என்கிற ஆய்வுக்கு வைரமுத்து வரக் காரணம் எது?
அந்நாளைய குடும்பப் பெண்களுக்கும் கடவுளுக்கு என்று நேர்த்தி விடப்பட்ட தேவதாசி (விபச்சாரம்) பெண்களுமான பழக்க வழக்கங்களிலும் உள்ள வேறுபாடுகள்.
தேவதாசி பெண்கள் கோயிலுக்குள் பெரும்பாலும் இசை நாட்டியம் பாடல்கள் கோயிலுக்கு வரும் ஆண்களுடன் காமம் கொள்ளுதல் என்பதை இந்து மதம் அங்கீகரித்த இந்து பண்பாட்டு முறையை பகுத்தறிவால் தகர்த்தது பார்ப்பன ஆரியனா? பகுத்தறிவு பேசிய திராவிடமா?
இன்று ஆண்டாளை தேவதாசி என்று சொல்லிவிட்டதால் பதறும் பதர்கள் சிந்திக்க வேண்டும். ஆண்டாள் காமத்தில் உழன்று காமப் பாடல்களால் தன் சுயஇச்சைகளில் திருப்தி கொண்ட ஒரு பெண்ணாக மட்டுமே பார்க்க முடியுமே தவிர,,, அவள் போற்றிப் புகழும் ஆரிய திருப்பாவையாக அறிவார்ந்த சமூகம் விரும்பாது!

No comments: