Monday, July 02, 2018

அதிமுக வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது

இன்றய ஹிந்து தமிழ் விஷமத்தனம் என்னவென்றால் சீமானிடம் பேட்டியில் இப்படி கேட்கப்படுகின்றன....கடந்த கால மத்திய மாநில அரசின் பெயரை வெளிப்படையாக சொல்லி கேட்டுவிட்டு அதைவிட இப்பொழுதைய அடக்குமுறைகள் மோசமானதா..? ..அதற்கு சீமான் இப்பொழுதைய மாநில மத்திய அரசையும் அதன் சர்வாதிகாரத்தை பற்றி மட்டுமே விமர்சிக்கிறார்...ஏன் ஹிந்து தமிழ் வெளிப்படையாக பிஜேபி அதிமுக என்று சொல்லி கேட்க வேண்டியது தானே..?
இந்த பேட்டியில் சீமான் சொல்லிய பதிலில் மிக பெரிய காமெடி என்னவென்றால் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது யுத்ததந்திரம் அதுவே சமயோசித வீரம் என்கிறார்... இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று பிரச்சாரம் செய்தவர் அந்த அம்மையார் இருக்கும் வரை பெரிய போராட்டம் செய்யாமல் பம்மியது உலகம் அறிந்தது..அதே வீரனை அதே அதிமுக என்ற கட்சி இப்பொழுது வாயில் உலக்கையை வைத்து குத்தும்போது வீரம் எங்கோ போனது..????

No comments: