Monday, July 02, 2018

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும்

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும் ..திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸை அகற்றிவிடுவோம்..
#மானமிகு_கனிமொழி..
..
இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது மிகவும் ஆபத்தான தேசத்தின் ஒருங்கிணைப்பை வெட்டி சாய்க்கும் இயக்கமாய்.. இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் .. ஒருசாரார் வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமெனில் பார்பனர்களின் இயக்கமாய் .. சாதிய வெறியை தூண்டி மக்களை கலவரத்தோடு வைத்து ...மதவெறியை தூண்டி அதில் தங்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்ற நோக்கோடு செயல்படும் இயக்கம்..
தொடங்கபட்ட காலத்திலிருந்தே.. அது இடைசாதி கடைசாதியினருக்கெதிராக இருந்தது.. சூத்திரன் கல்வியை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என வெளிப்படையாகவே சொல்லி திரிந்தவர்கள்.. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக .. இந்த மண்ணின் பூர்வகுடிகளை தாழ்ந்தவனாய் காட்டி சமுக ஏற்றதாழ்வை மனதில் ஆழமாக பதித்ததில் ஆர்எஸ்எஸின் பங்கு அதிகம்..
..
ஆரியம் அஞ்சுகிற ஒரே சொல் திராவிடம்.. ஆரியத்தை வேரறுக்க நீங்கள் எதை கொண்டுவந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள் அல்லது முனை மழுங்கிய கதையாகும் ..இன்றைக்கு நடக்கிற அவலங்களுக்கெல்லாம் காரணியான பாசிசத்தை நம் மீது திணிக்க நாமே காரணமென்றால் அது உண்மையும் கூட.. மதம் சாதி என மெல்ல கடித்து குதறும் விடயங்களில் ஆரியர்கள் அடிக்கடி அரவணைத்து நம் குரல்வளையை கடித்து குதறுகிற போது நம்மவரை கொண்டே நம் கைகளை கட்டி போடுகிறார்கள்.. கல்வியில் நமக்கான உரிமையை பறித்து .. நாமே நமக்காக உண்டாக்கிய மருத்துவ கல்லூரிகளில் அவர்களினி குழந்தைகள் படிக்க வைக்க நம்மை கொண்டே சொல்லவைத்திருக்கிறார்.. இன்னும் நிறைய வரும் வராதுவந்த வாய்ப்பினை மிக கெட்டியாக பிடித்துக்கொண்டு இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் அரியகிட்டிய அடிமைகளை வைத்து கூத்தாட்டம் நடத்துகிறார்கள்.. அது தப்பாட்டம் என தெரிந்தும் காலம் கடத்த வேண்டியிருக்கிறது..
..
அளவிற்கு அதிகமாக பார்பனர்கள் பொதுவெளியில் ..விவாதங்களில் திமிரோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்.. மௌனமாய் இருந்ததால் நம்மீது கத்திவீச தொடங்கியிருக்கிறார்கள்.. எங்கு அடித்தால் இவர்களின் ஆட்டம் அடங்குமென அறிந்து வீசியடிக்கிறார் கனிமொழி..



..
என்வீட்டில் எல்லோருமே திமுக ..கனிமொழி மட்டும் திராவிடர் கழகம் .. ஆசிரியரின் மாணவியாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் கலைஞர் ..
ஆம் இந்த துணிவு பெரியார் திடலோடான தொடர்பில் வந்தது ஆரியத்தை வீழித்த பார்பனர்களின் ஆட்டத்தை அடக்க திராவிடத்தை ..அதன் சித்தாந்தத்தை பற்றிபிடித்து கொள்ளுங்கள்..
வெல்லலாம்.. நிச்சயமாக பாசிசவாதிகள் அஞ்சுகிற ஒற்றைச் சொல் .. திராவிடம்..
குலைநடுங்க செய்கிற ஒரு பெயர் உண்டெனில் இது பெரியார் தான்..
பெரியாரை முன்னெடுக்கிற.. பெரியாரை கொண்டு நடந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் அதுவே .. தமிழகத்திற்கு விடிவை தரும் தமிழர்க்கு நிம்மதியை தரும்.. வாழ்த்துகள் கனிமொழி..
..
சரியான பாதையில் 

No comments: