Monday, July 02, 2018

கமலின் வைணவ மூளை - நயவஞ்சகமான வார்த்தைகள் -ஆச்சரியம் இல்லை

கமலின் வைணவ மூளையில் இருந்து வெளிப்பட்ட இடஒதுக்கீடு எதிரான நயவஞ்சகமான வார்த்தைகளின் கோர்வையுடன் கூடிய பதிவை பார்த்தேன்...ஆச்சரியம் இல்லை...தன்னை இவ்வளவு சீக்கிரமாக அமபலப்படுத்தி கொண்டார் என்பதே எனக்கு ஆச்சரியம் தருகிறது.....
ஏழாம் அறிவு படத்தில் கமலின் மகள் இடஒதுக்கீடு எதிரான வசனம் பெரும் சர்ச்சையாக போனது..... பிற்பாடு அந்த படத்தின் இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய பேட்டியில் சுருதிஹாசன் அதை வசனத்தில் சேர்த்ததாக எங்கோ படித்த ஞாபகம்.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போட்டியில் சூர்யா முன்னிலையில் பாரதியார் கோயில் சம்பவம் மற்றும் பாடல்கள் பற்றி பாடம் எடுத்தார் தன் மகளுக்கும் சூர்யாவுக்கும்....ஆனால் சமத்துவம் மற்றும் பெண்ணியம் பேசிய அதே பாரதியை மறந்து விடுவார்...
இதில் இன்னொரு ஆச்சரியம் எதற்கு இதில் கேரளாவை மேற்கோள் காட்டினார் என்று தெரியவில்லை...கேரளா கல்வியில் முன்னிலையில் இருந்தாலும் சாதிய கட்டமைப்பில் விடுபடும் எண்ணத்தில் பலவருடங்கள் பின்தங்கி இருக்கிறது...சில மாதங்கள் முன் நீயா நானா விவாதத்தில் ஒரு கேரள நடிகை மேனன் என்று கேரள சாதிய பழக்கத்தை கரு பழனியப்பன் விவாதத்தில் கேள்விகளால் அவரை அமபலப்படுத்தினர்...இதில் தமிழகம் பெரியாரின் போராட்டத்தால் எப்போவோ முற்போக்கு மாநிலமாகி விட்டது....இன்னும் 50 களில் மற்றும் 60 வயதுகளில் இருக்கும் சாதி நாய்களை செருப்பால் அடித்தால் முழுமையாக மாறிவிடும்...
எழுத்தாளர் ஞாநி 1982 கமலுடன் பேட்டியில் , ஞாநி தன்னுடைய கடைசி வரியில் இவருக்கு இரண்டு முகங்கள் இருக்கிறது என்று எச்சரித்தார்...
இவரை நம்புவார்கள் அழிவது நிச்சயம்


No comments: