Monday, July 02, 2018

ஆத்திகராக இருங்கள் நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு பல கேள்விகள்

ஆத்திகராக இருங்கள்
நாத்திகராக இருக்காதீர்கள் என்று சொல்லும் ஆளுனருக்கு
பல கேள்விகள்?
முதலில் நாட்டில் சாதி மத கலவரத்தை தூண்டுவது *ஆத்திகமா?, நாத்திகமா?*
கோயில் கருவறையிலே பாலியலில் ஈடுப்பட்டது *ஆத்திகனா?நாத்திகனா?*
கோயில் சிலையை (சாமி உங்களுக்கு)
திருடி சென்று அயல் நாட்டிற்கு விற்பனை செய்தவன் *ஆத்திகனா? நாத்திகனா?*
பழனி கோயிலில் சிலை செய்ய கொடுத்த தங்கத்தை திருடிய கயவன்
*ஆத்திகனா? நாத்திகனா?*
சிறுமி என்றும்பாராமல் கோயிலிலே அடைத்து வைத்து கொடூரமாக பாலியல் வன்முறை செய்த அயோக்கிய நாதாரி
*ஆத்திகனா?, நாத்திகனா?*
கடவுளின் பெயரால் திருவிழா நடத்தும் போது அடிதடி மோதலை உருவாக்கி ஊரையே தீயி்க்கு இரையாக்குவது *ஆத்திகனா?, நாத்திகனா?*
பாபர் மசூதியை இடித்து தள்ளி மதக்கலவரத்தை தூண்டியவன் *ஆத்திகனா?, நாத்திகனா?*
*இப்படி எல்லா ஒழுக்க கேட்டையும் செய்யும் ஒரே ஆள் யாருன்னா அது ஆத்திகன் தான்.*
*இப்ப சொல்லுங்க ஆத்திகனா இருப்பது நல்லதா*
*இல்லைன்னா நாத்திகனா இருப்பது நல்லதான்னு*
*எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலாதும் கூட*
மன்னிக்கவுமi
*கடைசி வரி* *எப்பவுமே நாத்திகமே சிறந்ததும், மேலானதும் கூட என்று திருத்தி வாசிக்கவும்*

No comments: