Monday, November 18, 2019

காக்கின்ற கேடயம் அரண் திராவிடம் மட்டுமே

*100 வருடங்களுக்கு முன்பு கல்லூரிகளின் வாயில்  முன்பு

*இங்கு சூத்திரனுக்கும், நாய்களுக்கும் இடமிமில்லை" ..
.............என்று எழுதி வைத்தவர்கள் யார்?

*ஆண்ட தமிழன் யாரால் அடிமையானான்??

*2600 வருடங்களுக்கு முன்பு தமிழர்களிடம்  மதம் சார்ந்த எந்த வழிபாடும் இல்லை என்று உறுதியாகியுள்ள நிலையில், தமிழன் தலையில் மதத்தையும், கற்பனை கடவுள்களையும் விதைத்தவர்கள் யார்?

*தலையில் பிறந்தவன் உயர்ந்தவன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று தமிழனை சாதியால் பிரித்து #மனு_சாஸ்த்திரம் எழுதியது யார்?

*2600 வருடங்களுக்கு முன்பு இல்லாத மனு சாஸ்த்திரம் இடையில் எப்படி முளைத்தது??

*இன்றைக்கும் மனு சாஸ்த்திரம் நூலகத்தில் இருக்கின்றது..! இதற்கு எந்த சக்தி காரணம்?

*2600 வருடங்களுக்கு முன்பே படித்த தமிழகத்தில் ஏன் இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடந்தது??

*திராவிட இயக்கம் இல்லையென்றால் 69% இட ஒதுக்கீடு கிடைத்திருக்குமா???

*இந்த மண்ணில் இந்தியை நுழைத்து தமிழை அழிக்கத் துடிக்கும் சக்தி எது??

*தமிழன் கட்டிய கோயில் கருவறைக்குள் தமிழுக்கே இடமில்லையே ஏன்? யாரால்??

*தஞ்சை கோயிலை கட்டிய  இராசராசன் சிலையை கோயிலுக்குள் அமைக்கக்கூடாது என்று எந்த சக்திகள் தடுத்தது???

*எம் தமிழச்சிகளிடம் முலைவரி வசூலித்தது யார்?

0*எம் தமிழக பெண்களை கோயிலுக்கு தாசிகளாக்கியது யார்??

*1200க்கு 1190 மதிப்பெண்கள் பெற்ற எம் தங்கை அனிதாக்கள் தூக்கில் தொங்கி செத்து சீரழிய யார் காரணம்??

*இன்றைக்கும்  தமிழகத்தின் கல்வி, வேலை, உரிமைகள் அனைத்தும் சூறையாடப் படுகின்றதே இதற்கு யார் காரணம்????

எந் நேரமும்  திராவிடத்தை வசைபாடும் மன நோயாளிகளே இதற்கு பதில் கூறுங்கள்....

எம் இனம், மொழி, கலாட்சாரம்,பண்பாடு, நாகாரீகம், சுயமரியாதையை காக்கின்ற கேடயம் அரண் திராவிடம்  மட்டுமே......
அன்றும்... ..இன்றும்... ...என்றும்......

No comments: