Monday, November 18, 2019

முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!

எங்கள் மண்ணில் வடவன் விவேகானந்தனை காலடியில் மிதித்தவனை!



இந்து துறவினுத் தூக்கிட்டுப்போனான் தருண்விஜய் !
குமரியில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இதன் திறப்பு விழா, ஹரித்துவாரில்  நடக்க இருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலையை, கங்கை கரையோரம் நிறுவ அங்குள்ள இந்து சாதுக்கள் திருவள்ளுவன் தாழ்த்தப்பட்டவன் அவன்சிலையை புனிதமானக்கங்கையில் வைக்கவிடமாட்டோமென்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிலை திறப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏராளமான இந்துக்கள் கங்கை கரையில் குவிந்ததால், பதற்றம் நிலவியது. பாதுகாப்பு கருதி ஏராளமான காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து, கடைசி நேரத்தில் உத்தரகாண்ட் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியையும் உத்தரகாண்ட் முதலமைச்சர் ஹரிஷ் ராவத், ஆளுநர் கிருஷண் காந்த் பால் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது!

இவனுகதான் திருவள்ளுவரை இந்துனுத் தூக்கிட்டு வாரானுக!

இராஜா முதலில் கங்கைக் கரையில் திருவள்ளுவர்சிலையை வச்சிருடா!அப்புறம் காவியா கருப்பானுப் பார்ப்போண்டா!

No comments: