Monday, November 18, 2019

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)

குடமுழுக்கு(கும்பாபிசேகம்)
சூத்ரர்களும்,பஞ்சமர்களும் கோயிலுக்குள் போகமுடியாது அதற்கு காரணம் ஆகமம் போட்ட ஆணைதான் காரணம் அதைத்தான் பார்ப்பனர்கள் பின்பற்றி வந்தனர்;
ஆகமம் அப்படி என்னதான் ஆணையிட்டது?
"த்ருஷ்ட்வா தேவஹா பலாயதே என்று போகிற பாஞ்சாராத்ர ஆகம ஸ்லோகம் என்ன உத்தரவிடுகிறதென்றால் பல ஆச்சார அனுஷ்டாங்களின் அடிப்படையில் பகவானை விக்ரகங்களில் இருத்தி வைத்திருக்கிறோம்.இந்த புனிதமான கோயில்களுக்குள் சூத்ரனோ,பஞ்சமனோ ஒரு அடி எடுத்து வைத்தால் கூட அனுஷ்டாங்கள் கறைப்பட்டு விடும்.அதனால் அந்த விக்ரகங்களில் இருந்து பகவான் பட்டென ஓடிப்போய் விடுவார்.

    அதனால் சூத்ரனோ,பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் எடுத்து வைத்தால்...விக்ரகம் வெறுங்கல்லாகி விடும்.பகவான் அதில் கஷணம் கூட தங்கமாட்டார்.எனவே அவர்களை கோயிலுக்குள் விடாதே...என்கிறது ஆகமம்.

  ஒரு வேளை மீறி நுழைந்து விட்டால்?...

  அதற்கு பரிகாரம்தான் சம்ப்ரோக்ஷணம் அதாவது குடமுழுக்கு(கும்பாபிசேகம்)என பரிகாரமும் பண்ணி வைத்திருக்கிறது ஆகமம்.

No comments: