Monday, November 18, 2019

யார் இந்த அர்சூன் சம்பத்

யார் இந்த #அர்சூன்_சம்பத்

இவரைப்பற்றி தெறிந்து கொள்வோம்!

அர்சூன் சம்பத் 20 ஏப்ரல் 1965ல் பிறந்தார். சிறு வயது முதல்  கிறிஸ்தவ பள்ளியில்  படித்தார். படிப்பு சரியாக ஏறவில்லை என்ற காரணத்தால் 12ம் வகுப்பை பாதியில் விட்டு வெளியே வந்தார். அதன்பிறகு தந்தையின் சலூனில் சிறிது காலம் வேலை செய்தார். அப்போது அங்கு முடி வெட்ட வந்த சில இந்துத்துவ மதவெறியர்களுடன் அர்சூன் சம்பத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர்ந்து கொண்டார். பிறகு இந்து முன்னனி ராம கோபாலுடன் இனைந்து முஸ்லீம் விரோத செயலில் ஈடுபட்டார் உயர்சாதி ராம கோபாலனோ இவரை சூத்திரன் (தாழ்ந்த சாதி) என்பதால் எடுபுடி வேலைக்குமட்டும் பயன்படுத்திக்கொண்டு சற்று தள்ளியே வைத்திருந்தார் அதை பொருத்துகொள்ளமுடியாமல் தானும் ஒரு தலைவனாகி M L A வாகும் ஆசையில் தொடர்ந்து இந்து மக்கள் கட்சி  ( ? )என்ற ஒரு கட்சியை தொடங்கி மத வெறுப்பு அரசியல் செய்ய துவங்கினார்.

இதை கண்ட அர்சூன் சம்பத்  தந்தை கந்திப்பான், தாயார் தங்கமனி அம்மாள் இருவரும் மிகுந்த மனஉளைச்சல் அடைந்தனர். கடைசியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்ற பின் அவர்கள் மன நிம்மதி கிடைத்ததால் இருவரும் அந்த பெந்தகொஸ்தே சபையில் ஞானஸ்தானம் எடுத்து மதம் மாறினர். இதை கண்டு எரிச்சல் அடைந்த அர்சூன் சம்பத் அவர்களுடன் தொடர்பை துண்டித்தார்.

அதற்கு பின்பு அர்சூன் சம்பத் மனைவி சுப்புரத்தினம், கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார். தான் வேலை செய்யும் குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள கிறிஸ்தவ சபையில் அங்கத்தினராக மாறினார். இந்த சமயத்தில் தான் நித்தியானந்தா சாமியாரால் இந்த செய்தி வெளி உலகுக்கு  தெரியவந்தது. அர்சூன் சம்பத்தும், அவர் மகனும் சுப்புரத்தினத்தை  அனுதினம் இந்து மதத்துக்கு வா என்று தொல்லை கொடுத்து மிரட்டி வந்தனர். குடும்பத்தில் நிலவும் பிரச்னை காரணமாக, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை தின்று, செப்டம்பர் 19, 2017 அன்று  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். KG மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பின்பு காப்பாற்றப் பட்டார்.

அதன் பிறகு நீ கிறிஸ்தவ மதத்தில் இருந்து கொள், எனக்கு ஆட்சேபனை இல்லை என்று அர்சூன் சம்பத் சொன்னார். தற்போது அர்சூன் சம்பத் மனைவி, தாய், தந்தை அனைவரும் கிறிஸ்தவர்கள்.
இவர் மட்டும் சொகுசு வாழ்க்கைக்காக RSS மற்றும் VHP மற்றும் ப ஜ கவின் கைபாவையாக முஸ்லீம் மற்றும் கிருஸ்த்துவ மதத்துக்கு எதிராக தினம் ஒரு TV விவாதத்தில் பங்கெடுத்து தலைப்புகளுக்கு சம்மந்தம் சம்மந்தமில்லால் பேசிவருபவர். சமீபத்தில் ஒரு மாலை வாங்கிசென்று
நடிகர் ரஜினியை சத்தித்து நல்லவர் வல்லவர் என்று புகழ்பாடினார் ரஜினியும் இவர் சரித்திம் தெறிந்து கூடநின்று ஒருபோட்டோவுக்கு போஸ் கொடுத்து இனி திரும்பி இங்கே வரவேண்டாம் சாமி என்றுசொலி வந்த வழி அனுப்பினார்.
  பிறகு நடிகர் கமல்ஹாசனை சந்திக்க சென்றார் இவரின் ஜாதகம் கமலுக்கு அத்துபடி அதனால்  போட்டோஎடுக்காமலே வழியனுப்பி வைத்தார்.
   எங்கெல்லாம் இந்து முஸ்லீம் ஒற்றுமையோ அங்கெல்லாம் சென்று ஏதாவது ஒரு பிரச்சின்யை உண்டுபன்னி பிரிவினையை ஏற்படுத்துவதே இந்த "தேச"பக்தரின் வேலை

No comments: