Monday, November 18, 2019

ஔவையார் vs விவேகசூடாமணி

//அரிதரிது மானிடர் ஆதல் அரிது
மானிடர் ஆயினும் கூன்குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது//
- இது ஔவையார் தனிப்பாடல் திரட்டு.

//ஜன்தூனாம் நரஜன்ம துர்லபமத: பும்ஸ்த்வம் ததோ விப்ரதா//
உயிரினங்களில் மானிடராய் பிறத்தல் அரிது, அதனின் அரிது ஆண் பிறப்பு (பெண் இழிபிறவி), அதனின் அரிது அந்த ஆண் பிராமணனாய் பிறப்பது.
-இது ஆதிசங்கரர் எழுதிய விவேகசூடாமணி.

அண்ணா பல்கலைக்கழகத்தில் philosophy பாடத்தில் விவேகசூடாமணியும் இடம் பெற்றுள்ளது. நல்ல பாடம், நல்ல philosophy.

No comments: