Monday, November 18, 2019

கலாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம்

ஜனாதிபதியாக #KRநாராயணன் பதவி வகித்த காலத்தில், #சாவர்க்கர் படத்தை பாராளுமன்ற மைய மண்டபத்தில் வைக்கவும் அனுமதிக்கவில்லை, சாவர்க்கர் பெயரை பிஸ்மில்லா கானுடன் பாரத் ரத்னா விருதுக்கு #வாஜ்பாய் அரசு பரிந்துரைத்ததையும் கண்டு கொள்ளவில்லை.

#2002குஜராத் கலவரங்களுக்கு பிறகு #ஜனாதிபதி பதவிக்கு "கொண்டுவரப்பட்ட" #கலாம் வந்தவுடனேயே சாவர்க்கர் படத்தை திறந்து வைத்தார், அதுவும் காந்தியின் படத்திற்கு நேர் எதிரியே. நாக்பூர் #RSS தலைமையகத்திற்கு சென்று, RSS founder கெட்ஜ்வரின் படத்திற்கு மரியாதை செய்தார். RSS யை வளர்த்து விட்ட பெரும் பங்கு #MuSanghi கலாமுடையது.

ஜனாதிபதியாக இருந்த கலாம் தனது பதவிக்காலத்தில், தான் சார்ந்த தமிழர் நலனுக்கோ, தன் தாய்மொழி தமிழுக்கோ, தன் குலத் தொழிலான மீனவ சமூகத்திற்கோ, தான் சார்ந்த மதமான இசுலாமிய சமூகத்திற்கோ செய்த ஏதாவது ஒரு நல்ல காரியம்!?

இவ்வளவு ஏன்... இந்தியா 2020 ல் வல்லரசாக ஆக கனவு காணுங்கள் என கல்விக்கூடங்களாக ஏறி இறங்கிய கலாம் தாய்மொழிவழிக் கல்விக்கோ, கல்விக் கட்டண கொள்ளைகளை தடுக்கவோ செய்த ஒரு நல்ல காரியம்!?

கலாம் ஒரு கட்டமைக்கப்பட்ட பிம்பம்

No comments: