Monday, November 18, 2019

இதான் சபரிமலை உண்மை

இதோ
சபரிமலை செல்லாத பெண்கள் பாத்துக்கோங்க!

இதான் சபரிமலைக் கருவறை
மூல விக்ரஹ அய்யப்பன் சிலை!

ஒட்டமொத்த சபரிமலையே காட்டுத்தீயில் எரிந்து போயிற்று!
ஸ்வாமியாவது? மாமியாவது? எ. பார்ப்பான்கள் Escape!😂

அப்போது திராவிட இயக்க முன்னோடி PT ராஜன் தான், அய்யப்பனை மீள் கட்டிக் கொடுத்தார்!



1950, மொத்த சபரிமலையும் சாம்பல்!
அய்யப்ப விக்ரஹம் அம்பேல்!
பார்ப்பான்கள், ஸ்வாமியை விட்டே ஓடிவிட்டார்கள்!

அப்போது "திராவிட இயக்க முன்னோடி" PT ராஜன்
பெருந்தொகை கொடுத்து மீள்கட்டியதே சபரிமலை!
கருவறை மூலவர் சிலை, உட்பட!

இதோ காண்க!
மீண்டும் பணம் வந்ததும், பார்ப்பான் வந்துவிட்டான்😂


இதோ.. சபரிமலை ஐயப்பன் மூல விக்ரஹம்!

பெண்கள் பார்க்கவே படாது-ன்னு கதை வுட்டவன்
இப்போ என்ன செய்வான், இணையத்தில்?:)

அறிக: அய்யப்பன்= புராண ஹரி ஹர சுதன் அல்ல!
அய்யப்பன்= அய்யனார்! தமிழ் ஆசீவக அய்யனார்!


சபரிமலை அய்யப்பன்
*பழைய கல்சிலை, தீயில் நாசம் ஆனது
*புதிய உலோகச் சிலை, மீள் நிறுவப்பட்டது
திராவிட இயக்க PT ராஜன் கொடையால்!

எங்கே போனது ஆகமம்?
நகராத கல்சிலையை மாற்றி
நகரக் கூடிய உலோகச் சிலை எப்படி நிறுவினார்கள்?

பார்ப்பான் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டான்!:)
மக்கள் நிறுவினார்கள்!



சபரிமலை தீப் பிடிக்கும் முன் மாளிகைப்புரத்து அம்மன் சன்னிதியே கிடையாதே? எப்படி முளைத்தது பிறகு மட்டும்? அப்போ எங்கே போனது ஆகமம்? அறிக: பார்ப்பானுக்கு வசதி எனில், ஆகமம்! இல்லையேல் ஆகமம் ஆவது? பூகமம் ஆவது? பழங்குடி நாகர்கள், ஆசீவகம் இதை ஸ்வாஹா செய்ததே= இன்றைய பார்ப்பன சபரிமலை!


இன்று.. ஈழம் கதிர்காமத்தில்
பழங்குடி வேடர்களின் கந்தவேளை, எப்படிச் சிங்களன் ஸ்வாஹா செய்தானோ..

போலவே சபரிமலையில்
பழங்குடி ஆசீவக அய்யப்பனை, பார்ப்பான் ஸ்வாஹா செய்தான்!

வேதங்களில் அய்யப்பன் எ. பேர் உண்டா?:) இல்லை!
ஆனாலும் புலி, பால் குடுத்த புருடா கட்டி விட்டான்ல?😂

*சபரி மலை= தமிழ்ப் பேரு
*அய்யப்பன்= தமிழ்ப் பேரு
*சாத்தன்= தமிழ்ப் பேரு (சாஸ்தா அல்ல)

அப்பறம் என்ன மயி***க்கு "தத்வமஸி"?

எங்கே சாம வேதத்தில் வரும் தத்வமஸி Pageல
அய்யப்பன் எ. சொல்லைக் காட்டு பார்ப்போம்?

திராவிட மக்கள் கட்டிக் கொடுத்த கோயிலுக்கு
எதுக்குடா ஆரிய Label ஒட்டுனீங்க?

இனி, உரக்கச் சொல்லிக் கொண்டே இருங்கள்!

சபரிமலை அய்யப்பன் கருவறையில் உள்ள
மூல விக்ரஹத்தைத் தந்ததே..
"திராவிட இயக்க முன்னோடி" தான்!

இதோ, இவர் தான் அவர்! Sir PT Rajan!

நீதிக் கட்சி/ Non Brahmin Movement முன்னோடி!
பொதுப்பணித் துறை அமைச்சர்
4 மாதங்களுக்கு மதறாஸ் மாநில முதலமைச்சர்!

இணையம் பூரா..
இன்று பார்ப்பான் பொய் எழுதி வச்சிருக்கான்!

1950 சபரிமலைத் தீ= கிறித்துவர்கள் வைச்சாங்கன்னு!

இதோ ஆவணம்!
Sabarimala Temple Case
Enquiry Report of Kesava (Menon), Special Branch CID

ஹிந்து எ. பொதுப் பேரில்,
பார்ப்பனீயத்தில் அறியாமல் உழன்றாலும்,

பழங்குடித் தமிழ்த் தொன்மம், இறைத் தொன்மம்
காத்துக் கொடுத்தது = "திராவிட இயக்கம்" தான்!

மதம் = போலி என்றாலும், அதில் மக்கள் உழல்வதால்
அதற்குச் சமூகநீதி
மக்களாட்சி (ஜனநாயகம்) ஏற்படுத்திக் கொடுத்ததும்
திராவிட இயக்கமே!


அறிக: So called இந்துக்களே!

*பார்ப்பான் உங்களுக்கு, கோயில் நுழைய உரிமை கொடுக்கவில்லை!
*உங்களுக்கு, கோயில் உரிமை பெற்றுத் தந்தது= சீர்திருத்த/ திராவிட இயக்கங்களே!

இன்றும், நீங்கள்.. கருவறைப் பூசகர் ஆகமுடியாது, அதற்குப் படித்திருந்தாலும்:(( தடுப்பதும் பார்ப்பான் தான்!


தான் இறையை நம்பாவிட்டாலும்..
நீங்கள் நம்புகிறீர்கள் எ. ஒரே காரணத்துக்காக..

உங்களுக்குச் "சமநீதி" பெற்றுத் தந்த
திராவிட இயக்கம் மேல்..
"நன்றி" எ. ஒரு சொல்லுக்கு உரியவராய் இருங்கள்!

அதுவே இறையழகு! இறையறம்!

போலி Senti பக்தியில் இருந்து விலகி,
"இயற்கை இறை"யில், தோயப் பழகுவோம்!


No comments: