Monday, November 18, 2019

அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான பெரிய மதங்கள் இரண்டே

இந்த தேசத்தில் பிறந்து அமைதியையும் சமாதானத்தையும் போதித்த மண்ணுக்கு சொந்தமான  பெரிய மதங்கள் இரண்டே..

அந்த சமணத்தையும் பவுத்தத்தையும் தழுவிய என் தமிழ் மக்களையும் கூட தன் நயவஞ்சகத்தால் பார்ப்பனியம் கழுவிலேற்றி கொன்றதே வரலாறு...
பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பவுத்த சமண நூல்கள் என்பதே முழுமுதல் ஆதாரம்...

அந்த நூல்களை அச்சிலேற்றும் போது  தங்களை உள்நுழைத்த சண்டாளர்கள் பார்ப்பனியர்...

திருக்குறளிலேயே 30 குறள்கள் பார்ப்பனியத்தால் திணிக்கப்பட்டதென்று சங்கிகள் கொண்டாடும்  வ.வு.சி யே ஆய்ந்தறிந்து கூறியுள்ளார்....

அன்று முதலே ஆள்பவர்களை அடிமையாக்கி தங்களை சுமக்க வைக்கும் சூட்சுமம் பார்ப்பனியத்திற்கு கைவந்த கலை...

தன் முன்னோர்களை கொன்ற
வந்தேறி பார்ப்பனிய இந்து மதம் ஏற்பவன் வரலாறு தெரியாத பார்ப்பனிய அடிமை....

No comments: