Monday, November 18, 2019

இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

இந்து மதம் !

காஞ்சி கோவிலின் உள்ளேயே சங்கரராமன் என்ற அந்தணன் வெட்டி கொல்லப்பட்டதற்காக கோவிலை மூடவில்லை?

அதே ஊரில் இன்னொரு அந்தணன் கோவில் கருவறையில் பக்தையுடன்
காம களியாட்டம் ஆடியபோது அந்த கோவில் மூடப்படவில்லை?

காஷ்மீரில் ஏழு வயது சிறுமியை எட்டு மனிதநாய்கள் எட்டு நாட்கள் வைத்து கற்பழித்துக் கொன்ற கோவில் மூடவில்லை!

ஆனால் அய்யப்பனை வணங்குவதற்காக கோவிலுக்குள் பெண்கள் சென்றதால் கோவில் மூடப்படுகிறதாம் சபரிமலைக்கோவில்?
கருமம் இவனுங்க செய்றது மார்க்கமும் இல்லை... மதமும் இல்லை....

பாபா சாகேப் சொன்னது போல...
இந்து மதம் ஒரு கேலிக்கூத்து

No comments: