Monday, November 18, 2019

காந்தியாரை புறந்தள்ளிவிட்டால் RSS ன் கையில் தான் இருப்பார்.

காந்தியாரை விமர்ச்சிகலாம்... ஆனால் புறந்தள்ளிவிட்டால் RSS ன் கையில் தான் இருப்பார். படேல் , அம்பேத்கர், பகத்சிங் இவர்களை ஏற்கனவே RSS அபகரித்துவிட்டது... படேலை புறக்கணித்ததன் விளைவுதான் இன்று RSS ன் முக்கிய கொ. ப. செ வாக படேல் இருக்கிறார். அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை உள்வாங்காமால் இருந்ததால் RSSன் பேரணிகளில் அண்ணலின் படங்கள் (உஷாராக கருத்துக்களை பரப்பவுவதில்லை). இதே நிலைதான் பகத்சிங்கிற்கும்... RSS ன் கூட்டங்களில் போட்டோவாக வலம் வருவார். ஆனால் 'நான் ஏன் நாத்திகன் ஆனேன்' என்ற அவரின் புத்தகத்தை மருந்துக்கு கூட உச்சரிக்க மாட்டார்கள்... அண்ணல் அம்பேத்கர் தோழர் பகத்சிங் அளவிற்கு காந்தியாரை வைத்து பார்க்க அவசியம் இல்லையென்றாலும் அவரை அரவணைத்துக்கொள்வோம்..

No comments: