Tuesday, April 10, 2018

அரசியலில் உள்ள மருத்துவர்கள் சிலர் அரை வேக்காடாகத்தான் இருப்பார்களோ?

அரசியலில் உள்ள மருத்துவர்கள் சிலர் ; அரை வேக்காடாகத்தான் இருப்பார்களோ???????
-----------------------------------------------------------------------------------
அறிவாயுதத்தால் திருப்பி அடி
#########################################################
SC- ST க்கள் படிச்சி டாக்டரோ-என்ஜிினியரோ-ஜ- ஏ எ்ஸ் -ஆபீசரோ-கலெக்டராகவோ--வந்தவங்க திருப்பி சேரிக்கு போக மாட்டேன்கிறாங்களே-
---------------------------------------------------------------------------------------
அவுங்க கல்யாணம் பண்றதே செவத்த தோலைத்தானே-
-------------------------------------------------------------------------------------------
SC- ST ல கல்யாணம் பண்றதிலேயே 95 சதவீதம் அந்த கம்யுானிட்டியில கல்யாணம் பண்றதில்ல-ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்க அவுங்க கம்யுானிட்டில பண்ண வேண்டியது தானே?? அதை விட்டிட்டு ஏன் நாயுடுவையோ- பிராமணரையோ கல்யாணம் பண்றாங்க???SC- ST டாக்டராயிருந்தா-அதுக்கு கீழேயுள்ள நர்சை (மேல் சாதி பெண்)-இன்ஜினியராயிருந்தா அதுக்“கு கீழேயுள்ள
மேல் சாதி பெண்“ணை கல்யாணம் பண்றாங்க--இது தப்பில்லையா??
-----------------------------------------------------------------------------------------------
திரு- டாக்டர்- திரு -சேது மாதவன்--- அவர்கள்- மூவேந்தர் முன்னேற்ற கழகம்-சன்- டி-வி- விவாத மேடையில்
######################################################
SC- ST யில் படிச்சவர்களை சேரிக்கு போகாதவர்கன் என்றால் மற்ற படிச்ச சமூகத்தினர் அனைவரும்
கிராமத்தில் சாதி இந்துக்கள் தெருவில் தான் வாழ்கிறார்களா?? நகரம் என்பது புதிதாக உருவாக்கபட்டதே-அதில் வாழுபவர்கள் படித்த
சேரிக்கு போகாத SC- ST மக்கள் மட்டும்தானா?? அல்லது அங்கு வாழுபவர்கள் படித்த SC- ST க்கு பிறந்தவர்களா???
--
உயர் பதவியிலிருக்கும் SC- ST க்கள் மட்டும் தான் செவத்த தோலை கல்யாணம் பண்றாங்களா??மற்ற
வர்கள் அதாவது பி-சி- எம்-பிிசி - எப்-
சி க்களில் கருப்பாக உள்ள அனைவருமே கருத்த தோலைத்தான் கல்யாணம் பண்றாங்களா?? அல்லது பிசி -எம்-பி-சி-எப்-சி- அனைவருமே வெள்ளைக்காரனின் விந்துவில பிறந்தது போல வெளுவெளுவென இருக்கிறார்களா??
---
SC- ST மட்டும் தான் ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்களா??மத்தவங்க எல்லாம் படிச்சி வந்தது எப்படி?? 69 சத இடஒதுக்கீட்டில SC- ST19 சதம் ரிசர்வேசன் போக மற்ற 50 சத ரிசர் வேசனை பயன் படுத்தி படிச்சி உயர்ந்தவன் எவன்??SC- ST யா??அல்லது SC- ST யின் விந்துவில் உதித்த மந்தி கூட்டங்களா??
--
ரிசர்வேசன்ல படிச்சி வந்தவங்க அவுங்க கம்யுானிட்டில பண்ண வேண்டியது தானே என்கிறாரே ?? அப்படி 50 சதம் ரிசர்வேசன்ல படிச்சி வ்நதவர்கள் அவர்கள் கம்யுானிட்டிியில மட்டும் தான் கல்யாணம் - அல்லது காதல் திருமணம் செய்கிறார்களா??அல்லது அவர்களில் வேறு கம்யுானிட்டிியில் கல்யாணம் செய்கிறவர்கள் SC- ST க்கு பிறந்தவர்களா,???
---
SC- ST யை தவிர எவருமே நாயுடு -பிராமணர் மற்றும் மேல் சாதி பெண்களை -மற்ற சாதியினர் திருமணம் செய்யவில்லையா,,அல்லது அப்படி செயதவர்கள் SC- STக்கு பிறந்தவர்களா???
-
-SC- ST யில மட்டும் தான் டாக்டராயிருந்தா-அதுக்கு கிழேயுள்ள நர்சை (மேல் சாதி பெண்)-இன்ஜினியராயிருந்த அதுக்“கு கீழேயுள்ள பெண்“ணை கல்யாணம் பண்றாங்களா?? பி-சி -எம்-பி-சி- எப்-சி -க்கள் அப்படி செய்வதில்லையா? அல்லது அப்படி செய்தவர்கள் அனைவருமே- SC- ST க்கு பிறந்தவர்களா???
-
ஆங்கில மருத்துவம் தான் சாதி இல்லை என விஞ்ஞான ரீதியாக நிரூபித்தது-8 வகை இரத்தத்தில் எது ஒசந்த சாதி இரத்தம் என எந்த மயி--ண்டியானாலும் நிரூபிக்க முடியாது என்பது உண்“மையாக மருத்துவம் படித்த எவரும் ஒப்புக்கொள்வர்-அரை வேக்காடுகள் தான் சாதிய திமிரில உளறிக்கொட்டும் டாக்டர் -திரு -ராமதாஸ் சொல்கிறார் தலித்துகள் - பேண்ட்-ஜீன்ஸ்-கூலிங் கிளாஸ் போட்டு எங்கள் சாதி பெணணை மயக்கி நாடக காதல் செய்கிறார்கள் என்று இழிபடுத்துகிறார்
--
டாக்டர் -திரு சேது மாதவனோ படிப்பை காட்டி SC- ST மக்கள் செவத்ததோலை-மேல்சாதி பெண்ணை திருமணம் செய்கிறார்கள் என இழிபடுத்துகிறார்- டா்க்டர் திரு தமிிழிசை அவர்கள் பார்த்தாலே தீட்டுஎன்று சமூகத்தில மிக மிக (அன்று)இழிவாகயிருந்ததை மறந்து அவரும் தலித் வீட்டில நான் சாப்பிட்டேன் என்று சொல்லி பழைய கிடந்த கிடைமறந்து அவரும் மறைமுகமாக தன்னை உயர்த்தி தலித்தை இழிபடுத்துகிறார்-
--
மருத்துவம்“படித்தவர்களே இப்படியிருந்தால் மற்றவர்கள் எப்படியிருப்பார்கள்??பி-சியும்- எம்-பி-சியும் படித்து உயரலாம் செவத்த தோலை உயர் சாதி
பெணணை மணம்முடிக்கலாம்- நகரத்தில் ஆடம்பரமாக வாழலாம் ஆனால் -SC- ST படிக்கவும் கூடாது செவத்த தோலை கல்யாணம் பண்ண கூடாது -காலங்காலமாக அவர்கள் மட்டும் அப்படியே எந்த மாற்றமுமில்லாமல் சேரியில் அடிமையாக கிடக்க வேண்டும் என்ற சாதி வெறியைத்தான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கொட்டுகிறார்கள்--
--
-படித்த- அழகான- உயர் பதவியில் இருக்கிற -கலை திறமையுள்ள- உடல் கட்டுடைய -பணபலமுள்ள SC- ST ஆண்கள் அல்லது பெண்கள் மட்டும் தான் தான் இங்கு ஆதுிக்க சாதிகளால்
காதலிக்கபடுகிறார்கள்-தங்களுக்“கு எதோ ஒரு வகையிலாவது லாபமில்லையென்றால்-பெருமையில்லையென்றால்- தங்களை விட உயர்ந்து நிற்க வில்லையெனறால் SC- ST க்கள் இங்கு காதலிக்கபட்ட வரலாறு கிடையவே கிடையாது
--
படிக்காத அழகற்ற உயர் பதவியில்லாத -கலை
திறமையற்ற-கட்டுடலற்ற- அல்லது இதற்கு மேலான தங்கள் சுய சாதி ஆண்களை காதலிக்க அல்லது திருமணம் செய்ய பி-சி- எம்-பிசி- எப்-சி-களுக்கல்லவா அறிவுரை ம---ரு வழங்க வேண்டும்??குற்றத்தை உங்கள் மேலும் வைத்து விட்டு SC- ST மக்களுக்கு மட்டும் அறிவுரை ம--ரு வழங்க- அல்ல அவர்களிடம் கேள்வி கேட்க என்ன தகுதி உங்களுக்கு?????
-
உங்கள் பொறாமைக்கும் வயிற்றெரிச்சலுக்கும்;-சாதிய திமிருக்கும்; ஒரு அளவேயில்லையா அரை வேக்காட்டு மருத்துவர்களே???

No comments: