Wednesday, June 19, 2019

பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு பெரியார் சொன்னது

பக்தியில ஆடுவதும்
பாடையில போவதும் நாமதான்டா..!

எந்த பார்ப்பனராவது சாமிவந்து ஆடுறானா..
தீ' மிதிச்ச பார்ப்பனரை பார்த்ததுண்டா..

குழிமாற்று பூஜை செய்த உச்சிக் குடுமிகளை கண்டதுண்டா..

கடவுளுக்கு மொட்டைப் போட்ட அம்பிகளை சொல்ல முடியுமா..

நாட்டில் காவடி தூக்கிய பூணூல்கள் உண்டா..

சாட்டையில அடிச்சிக்கிட்டு, ரத்தபூஜை செய்த பார்ப்பனன் இருக்காணா..

மிளகாய் அரைச்சு பூசி, நேர்த்திக்கடன் அவன் செய்ததுண்டா..

இதத்தானே சொன்னார் பெரியார்,
பார்ப்பனரைப் பார்த்து வாழக் கத்துக்க'ன்னு..!
வேறென்ன, சொத்திலையா பங்கு கேட்டார்..?

No comments: